வெள்ளம் பற்றி முன்னெச்சரிக்கை செய்தும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை! : “இஸ்ரோ”- அதிகாரி அதிரடி தகவல்!
நாகர்கோவில்: சென்னையில் கனமழை பெய்யும் என்று 15 நாட்களுக்கு முன்பே கணித்து தமிழக அரசுக்கு தகவல் அளித்தோம். ஆனால் அதை கவனத்தில்கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளை தமிழக அரசு…