Author: A.T.S Pandian

தமிழ்நாடு நிச்சயம் ‘நீட் விலக்கு’ பெறும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…

சென்னை: தமிழ்நாடு நிச்சயம் நீட் விலக்கு பெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு பெற, பாஜக தலைவர்கள் நயினார், தமிழிசை…

வைகாசி பூஜை: 18ந்தேதி சபரிமலை செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பக்தர்களுக்கு அனுமதி ரத்து…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 18ந்தேதி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதனால், இரண்டு நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தி…

இந்திய விமானப்படை ரகசியங்களை கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது!

டெல்லி: இந்திய விமானப்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தான்மீது…

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்துக்கு இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு

சென்னை: மாநில தலைவர் சென்னையில், வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு..!!

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக உதவி உயர்வு பெற்ற நிலையில், அவர்கள் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.…

பொள்ளாச்சி அருகே மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே டாப் சிலிப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் உயிரிழந்ததார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மலையேற்றம்…

சென்னையில் அதிர்ச்சி: உரிமையாளரை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளை!

சென்னை: சென்னையில் வைரம் உரிமையாளரை ஏமாற்றி ஓட்டலுக்கு வரவழைத்து அங்கு கட்டிப்போட்டுவிட்டு, அவரிடம் இருந்த சமார் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளை அடிக்கப்பட்டத. இதுதொடர்பாக 4…

ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு! சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்​.​ரா​ம​சாமி

சென்னை: ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி…

புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! பீட்டர் அல்ஃபோன்ஸ் நம்பிக்கை…

புதுச்சேரி: ‘புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்’ என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், சிங்காரவேலர் சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர்…

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே….

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. அதன்படி காச்சிகுடா, கொல்லம், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு…