Author: A.T.S Pandian

மோடி ஒத்துழைப்பு + வெங்கையா முயற்சி = ஜெயலலிதா மகிழ்ச்சி

சென்னை: மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர்…

நெல்லை: மரத்தில் குழந்தை சடலம்! வீசியது யார்?

நெல்லை: கொக்கிரக்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதரில் உள்ள மரக்கிளையில் ஆ ண்குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அருகே உள்ளது கொக்கிரக்குளம். இந்த ஊரை ஒட்டி…

மதிய செய்திகள்

1முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி…

'கபாலி' போஸ்டர் எரிப்பு: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகத்தில் ரஜினியின் கபாலி படம் திரையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பட போஸ்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. கர்நாடக சாலுவாலி இனத் தலைவரும், கன்னட கூட்டமைப்பு…

திட்டமிட்டப்படி போராட்டம்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வரும் 25ந்தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கட்டுபடுத்த…

எம்சிஏ.,எம்பிஏ., கலந்தாய்வு: ஜூலை 29ல் ஆரம்பம்

கோவை: தமிழகத்தில் அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் சேருவதற்கான எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 29ந்தேதி கோவையில்தொ டங்குகிறது. தமிழகத்தில் எம்.பி.ஏ.,எம்.சி.ஏ. மேற்படிப்பு படிக்க…

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம்: ஜெயலலிதா இன்று அடிக்கல்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் விரிவாக்க பணிகளுக்கான திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார். வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்…

மாலை செய்திகள்

மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்: ஆராய்ச்சியில் தகவல் மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உடல்கூறியல்…

மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு-  இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை

மும்பை: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வாரிசுகளுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. மும்பை கொலபா கடற்கரை பகுதியில் போரில்…

இந்திய விமானப்படை விமானம் மாயம் – 29 பேர் கதி என்ன?

சென்னை: அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 8.30 மணணிக்கு 29 பேருடன் அந்தமான்…