Author: A.T.S Pandian

தொகுதி மறுவரை குறித்து பொய் பேசிய ஸ்டாலின் முகத்தில் கரி பூசிவிட்டது மத்தியஅரசு! எடப்பாடி பழனிச்சாமி….

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து உண்மைக்கு புறம்பாக பொய் பேசிய ஸ்டாலின் முகத்தில் மத்திய பாஜக அரசு கரி பூசிவிட்டது , ஸ்டாலின் மே 4-க்கு பிறகு…

234 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியுறும்! முதலமைச்சர் ஸ்டாலின்

பெரம்பலூர்: அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை பெரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். பா.ஜ.க.விடம் தமிழ்நாடு…

பெண்களுக்கு மாதம் ரூ.2500, ஒரு பவுன் தங்கம், வருடத்துக்கு 6 சிலிண்டர்: திராவிட கட்சிகளை மிஞ்சிய தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில், திராவிட கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை மிஞ்சும் வகையில், பெண்களுக்கு மாதம் ரூ.2500,…

தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீ வைத்து எரித்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா நகலை முதல்வர் ஸ்டாலின் தீ வைத்து எரித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட…

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது! அமித்ஷா

டெல்லி: மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். மகளிர் இடஒதுக்கீட்டில் மத அடிப்படையிலான உள்…

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு

டெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ‘நேற்று (ஏப்ரல 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த…

மக்களவையில் தாக்கலானது தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் ….

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை…

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிப்பு….

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் மாநிலங்களவையின் துணைத்தலைவராக…

பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 17ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் ஏப்ரல் 25ந்தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி…

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது! உச்சநீதிமன்றம்

சென்னை: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் 9நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது…