10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை இனி ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம்! தமிழ்நாடு அரசு
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல்…