Author: A.T.S Pandian

உ.பி.: தேசியகீதம் பாட தடை விதித்த பள்ளிக்கு சீல்! நிர்வாகி கைது!!

அலகாபாத்: உ.பி. மாநிலம் அலகாபாத்தில், தேசிய கீதம் பாட தடை விதித்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது உ.பி.அரசு. அலகாபாத்த நகர் பஹாராவில் உள்ள…

கனவு தகர்ந்தது: பதக்கத்தை தவறவிட்டார் பிந்த்ரா!

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார் பிந்த்ரா. இதன் காரணமாக இந்தியர்களின் பதக்க கனவு தகர்ந்தது. இந்தியாவின் தங்கமகன்…

மாலை செய்திகள்

📻மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் .மணிப்பூர் மாநிலம் இம்பால்-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடித்ததில் 2 எல்லை பாதுகாப்பு படை…

சீனாவில் கின்னஸ் சாதனை! 1000 ரோபோக்கள் நடனம்!!

பெய்ஜிங்: சீனா 1000 இயந்திரமனிதர்களை உருவாக்கி நடனமாட வைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. சீனாவின் கியுண்டாவ் நகரில் இயந்திர மனிதர்களின் (ரோபோ) நடனம் நடைபெற்றது. கின்னஸ் சாதனைக்காக…

ஆந்திராவில் கைது: 32 தமிழர்களுக்கும் ஜாமீன் கோரி மனு!

திருப்பதி: ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கு ஜாமீன் கோரி தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். கடந்த 4ந்தேதி இரவு…

பாகிஸ்தான்: மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி – 50 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் பார் அசோசியேசன் தலைவர் பிலாம் அன்வர் காசி இன்று…

ராஜஸ்தான்: 50 குழந்தைகள் உயிர் தப்பினர்! வெள்ளத்தில் மூழ்கியது பள்ளி வாகனம்!!

பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான வட மாநிலங்களில் கன மழை…

தமிழக வழக்கறிஞர்களை சந்திக்க, இந்திய பார்கவுன்சில் தலைவர் மறுப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள். கடந்த 25ந்தேதி ஐகோர்ட்டு…

நஷ்டம்: 8 பொதுத்துறை நிறுவனங்களை மூடு! 'நிடி ஆயோக்' பரிந்துரை!

புதுடெல்லி: பாரதியஜனதா அரசு பதவியேற்றதும், திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாற்றாக ‘நிடி ஆயோக்’ புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிடம், இந்தியாவில் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து,…

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ்: இந்தியவீராங்கனை தீபா கர்மார்கர் அபாரம்!  இறுதிசுற்றுக்கு முன்னேறினார்!!

ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கின் 2வது நாள் போட்டியில் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்குபெற்ற ஜிம்னாஸ்டிங் வீராங்கனை தீபா கர்மாகர் வால்ட்…