Author: A.T.S Pandian

“அப்ப நாயக்கர் ஆட்சி. இப்பவும் விஜயகாந்த் ஆட்சியா?” – சீமான் பேட்டி(தொடர்ச்சி-3)

தனித்தமிழ்நாடுதான் எங்கள் கோரிக்கை என்று திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி சொல்கிறாரே..! அப்படி அவர் சொல்லலை.. சொல்ல மாட்டார். சொல்லியிருக்கார்.. வார இதழிலும் அப்படி…

தனித்தமிழ்நாடா? தன்னுரிமை பிரதேசமா? – சீமான் பேட்டி (தொடர்ச்சி-2)

“தமிழ்த்தேசியம்” என்று பேசுவதன் மூலம் நீங்கள் அடைய நினைக்கிறது தனித்தமிழ்நாடா, தன்னுரிமை கொண்ட சுயாட்சி பிரதேசமா? நாங்க வந்து… எங்க இனத்துக்காக ஒரு நாடு வேணும்னு நெனைக்கிறோம்.…

மதுவிலக்கு: ஜெயலலிதாவின் அகந்தை!-சீமான் அதிரடி பேட்டி-1.

கடந்த (ஜூலை) மாதம் 16ம் தேதி நமது பத்திரிகை டாட் காம் இதழ் பேட்டியில், “தமிழக அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கணும். அதுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 15க்குள்ள…

“மதுக்கடை உடைப்பு, தமிழகம் எங்கும் பரவும்!” – சீமான் அதிரடி பேட்டி!

சீமானின் பேச்சுக்கள் எப்போதுமே அதிரடிதான். அதனால் பல வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார்… சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். அவரது தம்பிகள், இப்போது அதிரடியான செயலிலும் இறங்கிவிட்டார்கள். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்…

கருணாநிதி துரோகி! கள்ளமவுனம் காக்கிறார்! – விடுதலை சிறுத்தைகள் தாக்கு!

சென்னை: “தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் திமுக கள்ள மவுனம் காக்கிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.…

திமுகவுடன் நெருங்குகிறாரா விஜயகாந்த்?

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர் வைத்திலிங்கம் கொண்டு வந்த, சபை உரிமை மீறல் பிரச்னை குறித்து விசாரிக்க, சட்டசபை உரிமை குழு கூட்டம், நேற்று…

வெங்காயம்

இன்றைய தலைப்புச் செய்தி….. பத்திரிகைகள்…. தொலைக்காட்சி…. டீக்கடை…. பேருந்து நிலையம்…. ரெயில்நிலையம்…. அலுவலகம்…. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம்… இதே பேச்சு…!! “வெங்காயம் விலைய பாத்தீங்களா…? பெட்ரோல்…

மதுவை ஒழிக்க….

மதுவை ஒழிக்க…… ஊரெங்கும் போராட்டங்கள்..! வன்முறை சம்பவங்கள்…. காவல்துறை நடவடிக்கை… கட்சிகளின் போராட்டம்… தலைவர்கள் கைதுப்படலம்…! என்ன நடக்கிறது…? பொதுமக்களுக்கு ஒன்றும் புரியவில்லை…!! இத்தனை நாட்களாய் எங்கே…

உண்மையான அஞ்சலி !!

இந்தப் பெயரை கேட்டவுடன் குழந்தைகளும் விரும்பும்…! இளைஞர் கூட்டம் ஓடிவரும்… நமக்கு உற்சாகம் தரும் சக்தி… நமை தேடி வருகிறது என்று..!! தனது கடமை முடித்து சென்று…