Author: A.T.S Pandian

டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை! தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு..

சென்னை: டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை எனறு கூறியதுடன், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக்…

ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?  ஜாமீனா?  அமைச்சர்  பதவியா?  உச்சநீதிமன்றம் இறுதி கெடு

டெல்லி : சட்டவிராத பணபரிமாற்ற வழக்கில் ஜாமினில் உள்ளர் செந்தில்பலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை…

பெண்கள் குறித்து அவதூறு: பொன்முடிமீது  உயர்நீதிமன்றம் சுமோட்டோ வழக்கு பதிவு… காவல்துறைக்கு கண்டனம்

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் கூறிய நிலையில், இதுவரை காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்த…

ஏப்.25, 26 உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு! ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கை…

சென்னை: ஏப்ரல் 25, 26 தேதிகளில் உதகையில் 4வது துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பரபரப்பை…

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி ஊழல்! பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு…

சென்னை: டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு ரூ.15 கோடி ஊழல் நடக்கிறது என, அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும், திமுக…

ஏப்ரல் 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி திடீர் அறிவிப்பு…

சென்னை: வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென அறிவித்து உள்ளார். இது அதிமுகவினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

69பேர் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு ஜாமின்!

சென்னை; 69பேர் உயிரிழப்புக்க காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை…

டாஸ்மாக் விவகாரம் குறித்து பேரவையில் எடப்பாடிக்கும் சபாநாயகருக்கு காரசார வாதம் – அதிமுக வெளிநடப்பு…

சென்னை: டாஸ்மாக் விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவுக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடைய காரசாரமான வாதம் நடைபெற்றது. இதையடுத்து சபாநாயகரின் முடிவை கண்டித்து,…

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.…

கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகம்: 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ. 48,344 கோடி வருவாய்!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டை விட, 2024-24ம் நிதியாண்டில், ரூ.2,489 கோடி அதிகம் விற்பனையாகி இருப்பதாக பேரவையில்…