யு.பி.ஐ. பண பரிவர்த்தனை மோசடி தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்…
டெல்லி: யு.பி.ஐ., பரிவர்த்தனை மோசடி தடுக்க புதிய நடைமுறை மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை ஜுன் 30ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
டெல்லி: யு.பி.ஐ., பரிவர்த்தனை மோசடி தடுக்க புதிய நடைமுறை மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை ஜுன் 30ந்தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறை தனது வரம்பை மீறுகிறது என உச்சநீதிமன்ற…
சென்னை: அடுத்த 10 நாட்களில் 300 மி.மீட்டர் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரிக்கை செய்துள்ளார். சில பகுதிகளில் 24மணி நேரத்தில்…
சென்னை: எடப்பாடியை புலிக்கேசி என விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது,…
சென்னை: ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறிவர் தன்னை சொல்ல நா கூசவில்லையா என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி…
சென்னை: ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிநாடுகளுக்கு விளக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது. மினி சுவிட்சர்லாந்து…
சென்னை: ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுவாக சென்னை உள்பட பல பகுதிகளில்…
சென்னை: தங்க நகை அடகுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாமானியர்களின்…
திருச்சி: வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப…
சென்னை: சென்னை திருவிக நகர் பகுதி திமுக பெண் கவுன்சிலர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான கட்டப்பஞ்சாயந்து, மாமல் வசூலிப்பு என ஏராளமான புகார்கள் எதிரொலியாக…