Author: A.T.S Pandian

மே 4ம் தேதி தேர்வு: ‘நீட்’ தேர்வு மையம் விபரம் இணையதளத்தில் வெளியீடு…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில்இ , ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு நடக்கும் நகரங்கள் பட்டியலை, தேசிய…

சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து வழக்கம், வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக…

ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை வர கேரள அரசு மறுக்கிறது! பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இருந்தாலும் கேரள அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர்…

டெல்டா பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…

மையோனிஸ் உற்பத்தி- விற்பனைக்குத் தடை! தமிழ்நாடு அரசு

சென்னை: உடலுக்கு தீமையை விளைவிக்கும் மையோனிஸ் உற்பத்தி- விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தமிழ்நாடு அரசு…

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! விக்ரம் மிஸ்ரி பேட்டி!

டெல்லி: இந்தியாவில் உள்ள ”பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்து உள்ளார். ‘மினி…

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் 30ந்தேதி வரை பணிக்கு வர வேண்டும்…

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரனில் பயங்கரவாதத்…

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உஉத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி…

காஷ்மீர் பெஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் உமர் அப்துல்லலா

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் இந்து சுற்றுலா பயணிகள்மீத நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்து ஜம்மு…