Author: A.T.S Pandian

எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது! ராமதாஸ் விரக்தி….

தைலாபுரம்: எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விரக்தியாக கூறினார். தனது மகன் அன்புமணி குடும்பத்தினரை கடுமையாக சாடினார். தமிழ்நாடு சட்டமன்ற…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் சரணடைய நீதிமன்றம் கெடு….

சென்னை: மணல் பதுக்கல் வழக்கில், ஏப்ரல் 28-க்குள் சரண்டர் ஆக வேணடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

வால்பாறை அருகே வேன் கவிழ்ந்து கோர விபத்து: கேரளாவைச் சேர்ந்தர 9 பேர் பலி…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த வேன் கவிழ்ந்த விபத்தில், அந்த வாகனத்தில் பயணித்த 7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என…

போர்நிறுத்த காலத்தில் ‘ஹோர்முஸ் ஜலசந்தி” முழுமையாகத் திறந்திருக்கும்”! ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான்: கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை (ஜலசந்தி) போர்நிறுத்த காலத்தில் “முழுமையாகத் திறந்திருக்கும்” என ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு திடீர் விசிட் -கோலம் வரைந்து வாக்கு சேகரித்த விஜய்….

சென்னை: தவெக தலைவர் விஜய் சென்னையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு திடீர் விசிட் செய்து கட்சியினை சந்தித்த நிலையில், அங்க விசில் கோலம் வரைந்து வாக்கு…

தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று ராகுல் பிரசாரம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல்…

டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியை சந்தித்த நிலையில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.…

நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது தொகுதி மறுவரையறை மசோதா…!

டெல்லி: மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல்…

23ந்தேதி தேர்தல்: ஏப்ரல் 21ம் தேதி முதல் கூடுதலாக 10ஆயிரம் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 21ந்தேதி முதல் 3…

மூன்றாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹரிவன்ஷ்

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹரிவன்ஷ். இவர் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்து வந்த…