ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து 15 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு! இது திருவாரூர் சம்பவம்…
திருவாரூர்: ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து 15 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு போயுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.…