Author: A.T.S Pandian

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது ஏன்? பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த பெண்களை கவுரவிக்க…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், குறிப்பாக இந்து ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்ட நிலையில், பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளின் நிகழ்வுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் இந்த…

5வது ஆண்டில் திமுக ஆட்சி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 5வது ஆண்டில் காலடி எடுத்துள்ள நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.…

5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்த இன்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் பாராட்டு…

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவத்துக்கு தமிழ்நாடு துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் பெரும் வரவற்பு தெரிவித்துள்ள…

அரசு நிலம் அபகரிப்பு: 23ந்தேதி விசாரணைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசு நிலம் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் சிறப்பு…

இன்று மாலை போர்க்கால ஒத்திகை: பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: இன்று மாலை போர்க்கால ஒத்திகை சென்னை உள்பட 4 பகுதிகளில் நடைபெற உள்ள நிலையில், போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை…

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: மே 15ந்தேதி விசாரணைக்கு 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வரும்…

ஆபரேஷன் சிந்தூர் ஏன்? இந்திய தூதரகம் அறிக்கை

வாஷிங்டன்: பாக். ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியாவின் நடவடிக்கைகள்…

‘ ஆபரேஷன் சிந்தூர்’: 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய படை! முழு விவரம்!

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, இந்தியா நள்ளிரவு பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம்…

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு! அரசாணை வெளியீடு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.…