விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு….
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என கேள்வி…
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என கேள்வி…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வீட்டில் IT Raid நடைபெற்று வருகிறது. இதை கடுமையாக கண்டித்துள்ளவர், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தக்கை சிறைபிடித்துள்ளதாக…
சென்னை: கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஓசூர் முடித்து…
சென்னை: தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது,. செங்கல்பட்டு குடும்பல நல நீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் ஓய்வடைய உள்ள நிலையில், இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், அரசியல் கட்சிகளின்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், 4வது முறையாக மீண்டும்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் இன்று தென்மாவட்டங்களின் 3 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல்…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆம்ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால்- இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டுகிறார். தமிழக சட்டப்பேரவைத்…
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைக்கிறது திமுக என்பது விகடன் செய்தி நிறுவனம் நடத்திய சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது. விகடதமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி…
சென்னை: வாயால் வடை சுடுபவர் அமித்ஷா என்றும், அவர் என்றைக்காது சொன்னதை செய்திருக்கிறாரா?” அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு,…