Author: A.T.S Pandian

பிற மத பாடல்களை இப்படி பயன்படுத்த முடியுமா? ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம்…

சென்னை: ‘சீனிவாசா கோவிந்தா’ பாடல் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிற மத பாடல்களை இப்படி பயன்படுத்த முடியுமா? என நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி…

2026 சட்டமன்ற தேர்தல்: செந்தில் பாலாஜி உள்பட 7 மண்டல பொறுப்பாளர்களை நியமித்தது திமுக தலைமை?

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கட்சி அமைப்பை 7 மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு செந்தில் பாலாஜி உள்பட மூத்த தலைவர்களைப்…

தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’ அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகம், பீகார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா,…

நடப்பாண்டு வெப்ப அலை இருக்காது – மழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..

சென்னை; நடப்பாண்டு வெப்ப அலை இருக்காது என்றும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.…

அன்புமணி செயல் தலைவர் தான்! மீண்டும் உறுதிபடுத்திய பாமக தலைவர் ராமதாஸ்…

திண்டிவனம்: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற பாமக மாவட்டச்செயலாளர்களின் அவசர அலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர்…

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மே 20ந்தேதி முழுநாள் விசாரணை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை…

தமிழ்நாட்டில் இதுவரை பொறியியல் படிப்புக்கு 1,55,898 விண்ணப்பம்… ஆர்ட்ஸ் காலேஜில் 1,21,119 பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை (மே 15ந்தேதி மாலை 6மணி நிலவரப்படி) 1,55,898 விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களில், 51,753 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு…

குற்றவாளிகள் வழுக்கி விழுந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில், குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் வழுக்கி விழுந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும்…

ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழா நடத்தியது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு! அமைச்சர் கோவி. செழியன் காட்டம்…

சென்னை: ஊழல் துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்திய கவர்னரின் செயல் கண்டனத்துக்கு உரியருது என்றும், இது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கடுமையாக…

தஞ்சை அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

தஞ்சாவூர்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சென்னையில் பல பகுதிகளில்…