Author: A.T.S Pandian

பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து சிலிண்டர் விலையும் வரலாறு காணாத விலை உயர்வு: பெண்கள் அதிர்ச்சி

டில்லி: சமீப காலமாக நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு பெற்றுள்ளது.…

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்தால் ரூ.8200 அபராதம்: எங்கே தெரியுமா?

டென்மார்க்: இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று டென்மார்க் அறிவித்து உள்ளது. ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் உடல்முழுவதையும் மறைக்கும் விதத்திலான…

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதஞ்சலியின் ‘கிம்போ’ செயலிக்கு ‘சங்கு’

டில்லி: பிரபல யோகா குருவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கிம்கோ செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த அதிரடியாக அகற்றப்பட்டுள்ளது. “கிம்போ” ஆப் , அமெரிக்க…

இன்று முழு அடைப்பு: காஷ்மீரில் ரெயில் போக்குவரத்து நிறுத்தம்; இணையதள சேவை முடக்கம்  

ஸ்ரீநகர்: பாதுகாப்பு காரணமாக காஷ்மீரில் நேற்று இரவு முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய காஷ்மீர் பகுதியில் இணையதள சேவைவும் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இன்று பொதுவேலை…

மும்பை வருமான வரித்துறை கட்டிடத்தில் தீ விபத்து: 8 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: சிந்தியா ஹவுஸ் என்று அழைக்கப்படும் 6 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ…

ஜெ. அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஜெ. அண்ணன் மகன் தீபக் மீண்டும் ஆஜர் ஆனார். மறைந்த தமிழக முன்னாள்…

கோவையில் 1 கோடியே 20லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் மேலாண்டிபாளையத்தில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த இரண்டு முன்னாள் குற்றவாளிகளிடம சோதனை நடத்தியதில், அவரிடம் கள்ளநோட்டு இருந்தது தெரிய…

காஞ்சிவரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்…

ஜூலை1 ந்தேதி முதல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தீவிர வெளியேற்றம்: மலேசிய அரசு

புத்ராஜயா, மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வருபவர்களை வெளியேற்றும் மெகா நிகழ்வு அடுத்த மாதம் (ஜூலை) 1ந்தேதி தொடங்க இருப்பதாக மலேசிய குடியேற்றத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.…

கூட்டணி: காங்கிரஸ் – பகுஜன்சமாஜ் கட்சி இடையே முதல்கட்ட பேச்சு வார்த்தை தொடக்கம்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சி செய்து வரும் பாரதியஜனதா ஆட்சிக்கு முடிவு கட்ட மாயாவதி…