Author: A.T.S Pandian

தலைக்கவசம்.. உயிர்கவசம்..!

தலைக்கவசம்.. உயிர்கவசம்..! உண்மைதான்., காவல்துறையினடமிருந்து, முதல் கவசம்.. சீரிவரும் கார்கள்.., அதிவேகமாய் எமனாய் வரும் குடிநீர் லாரிகள்…, கடும் நெரிசலிலும் ரேஸ் பைக் விடும் இளைஞர்கள்., கொஞ்சம் அசந்தால் ஆளை நசுக்கும் மாநகர பேருந்து.., இவை அனைத்திடமிருந்தும் கவசம்…!! கடன்கேட்கும் நண்பனிடமிருந்து…

குரங்கு பெடல்

முதன் முதலாக…. சிறுவயதில் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆசை வந்தபோது….. பக்கத்து வீட்டு அண்ணனின்.. பெரிய சைக்கிள் வாங்கி… குரங்கு பெடல் அடித்து…. கீழே விழுந்து… முட்டியிலே அடிபட்டு ரத்தம் வந்தது…!! “எல்லாம் சரியா போயிடும்…… அடிபடாம சைக்கிள் ஓட்ட கத்துக்க முடியாது..”…அண்ணன்…

பாரங்கள் பனியாய் உருகட்டும்…!

உடல் வலிக்கு மருந்துண்டு.. மன வலிக்கு, மருந்தில்லை! தனிமையில் அமர்ந்து கதறி அழக்கூட, வழியில்லை.! பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்களே..?! உறவுக்கும்… உலகத்திற்கும்… பதில் சொல்லியே…. சோகத்தில்… முகத்தில்.. செதில்களே முளைத்துவிடும்..!! துன்பத்தில் துவழ்பவனை… தனியே அமர்ந்து.. கண்ணீர் விடவாவது விட்டுவிடுங்கள்…!! மனதின்…

இதயமா…..மூளையா..?

வாழ்க்கை பயணம் இனிதாய் அமைய… நம் இதயம் சொல்வதை கேட்க வேண்டுமா..? மூளை சொல்வதை கேட்க வேண்டுமா.? எது சரி..?! இதயத்தின் தேர்வு… ஆசை மற்றும் உணர்ச்சிகள் சார்ந்தது… காலம் மாற…அதுவும் மாறும்…!! பல காதல்கள் தோற்பதும்…இதயம் நொறுங்குவதும் இதனால்தான்…!! வெளித்தோற்றம்…

மரண ரயில்…!

தண்டவாளத்தில் கிடந்த இவ்விரு உடல்களும் இரயில் மோதித்தான் இறந்தன. இருவர் மீதும் மோதியது ஒரே இரயில்தான். உயிர்ப்பலிக்காக மட்டுமே புறப்படுகிறது இந்த இரயில் ஒவ்வொரு முறையும். பச்சைக்கொடி காட்டுபவன் ஓட்டுநர் இருக்கையில் இருப்பவன் பரிசோதகன் எல்லோரும் வேறு வேறு பெயர்களில் வேறு…

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! ; சொல்கிறார் சரத் பொன் சேகா!

  கொழும்பு: “விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்சேவோ  கோத்தாபய ராஜபக்சேவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ போர்க்குற்றங்களில்,  ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்”  என்று  இலங்கை முன்னாள் இராணுவ தளபதி  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அந்த போரை…

முன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை!

தாக்கர்: ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சாட் நாட்டின் முன்னாள்  அதிபர்  ஹிசென் ஹப்ரெ நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றொரு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் தாக்கரில் தொடங்க இருக்கிறது. சாட் நாட்டின் அதிபராக ஹிசென் ஹப்ரெ  இருந்த 1980ம்…

தமிழிசையிடம் சிக்கிய தமிழ்!ரவுண்ட்ஸ் பாய்-3.

  “இன்னிக்கு வெளியில சுத்த வேண்டாம்.. முகநூல் பாப்போம்”னு உக்காந்தேன். எடுத்தவுடனே தமிழிசை அக்கா… அதாங்க.. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரரஜன் பதிவு கண்ணுல பட்டுது. அதுல, “இளங்கோவனை கண்டித்து பாஐக ஆர்ப்பாட்டம்”னு ஒரு பதிவு. இவங்க பாஜகதானே… பா.ஐ.க.னு…

பிரதமருக்கு பிச்சைகாரர் கோரிக்கை:ரவுண்ட்ஸ் பாய்-2.

“ரோடுல பிச்சைக்காரங்கள பாக்கறப்ப எல்லாம் எனக்கு ரொம்ப பாவமா இருக்கும்.. இவங்களுக்கு ஒரு விடிவு காலம் வராதானு வருத்தப்படுவேன்.. இப்போ, “பிச்சைக்காரங்களுக்கு மறுவாழ்வு திட்டம் அறிவிக்கப்போறோம்”னு மத்திய அரசு சொல்லியிருக்கு… மத்திய அரசுன்னாலே மோடிதானே.. சென்னைக்கு வர்ற.. அவரை பேட்டி எடுக்கலாம்……

மதுக்கடைகளை மூடுங்க!-டாஸ்மாக ஊழியர்கள் கொதிப்பு!!: ரவுண்ட்பாய்1

மதுக்கடைங்கள மூடுங்கன்னு பல தரப்பிலிருந்தும் போராட்டம் வெடிக்குது. டாஸ்மாக் கைடயில வேலை பாக்கறவங்க என்ன நெனக்கிறாங்கனு தெரிஞ்சுக்கலாமேனு யோசிச்சேன். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தோட நில துணைத்தலைவர் மோகனை பிடிச்சேன். ஆதங்கத்தைக் கொட்டிட்டார்: “நாங்க டாஸ்மாகல வேலை பாக்கறதால, மதுக்கடைகளுக்கு ஆதரவா இருப்போம்னு…