Author: A.T.S Pandian

குவாரியில் கற்கள் சரிந்து விபத்து 5 தொழிலாளர்கள் பலி! இது சிவகங்கை சம்பவம்…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: பாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில்…

‘யார் அந்த தம்பி?’ சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரபரப்பை கிளப்பும் அதிமுக போஸ்டர்…

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அடுத்தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த விசாரணைக்கு ஆஜராகாமல் முக்கிய நபரான ரத்தீஷ் என்பவர்…

2025-26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டம் ரூ.9 லட்சம் கோடியாக நிர்ணயம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் 2025-26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டம் ரூ.9 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம்…

10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான தேதியை வெளியிட்டது தேர்வுத்துறை… – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புக்கான துணைத்தேர்வு தேதி அட்டவணையை தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில், மே 16ந்தேதி அன்று 10, 11ம்…

அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும் என முதலமைச்சர் மு.க-ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அயோத்தி தாசர் பிறந்தநாளையொட்டி, அவரது உருவசிலைக்கு தமிழ்நாடு…

டெல்லியில் நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் கள் வெளியாகி உள்ளது. கடந்த சில…

இந்திய அணுசக்தி ஆணையம் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் காலமானார்

உதகை: இந்திய அணுசக்தி ஆணையம் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் காலமானார். ஓய்வுபெற்ற எம்ஆர். ஸ்ரீனிவாசனுக்கு வயது 95. இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர்…

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

கிருஷ்ணகிரி: தொடர் மழை மற்றும் அணை நீர் திறப்பு காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை…

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..!  ராணிப்பேட்டையில் நாளை அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

சென்னை; அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..! திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள அதிமுக, திமுக அரசை கண்டித்து, நாளை…