குவாரியில் கற்கள் சரிந்து விபத்து 5 தொழிலாளர்கள் பலி! இது சிவகங்கை சம்பவம்…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…