Author: A.T.S Pandian

திமிர் பிடித்த மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் முயற்சியே கொல்கத்தா பேரணி: சோனியா காந்தி

புதுடெல்லி: திமிர் பிடித்த, பிரிவினையை ஏற்படுத்தும் மோடி அரசுக்கு எதிராக போராடுவதை வலியுறுத்தும் வகையிலேயே கொல்கத்தா பேரணி நடந்துள்ளதாக சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய…

பழங்கால இந்துக்கள் அசைவ உணவே உண்டனர்: அம்பலமாகும் உணவு அரசியல்

புதுடெல்லி: சமீபகாலமாக இந்தியாவில் உணவு அரசியல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அசைவம் சாப்பிடுவோர் தண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையிலேயே நம் இந்திய நாட்டில் இந்துக்களின் உணவு சைவ உணவா?…

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை தந்தது உண்மையே: உறுதி செய்தது விசாரணைக் குழு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை, விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது. இது விதிமுறையை மீறிய செயல் என்றும் அறிக்கையில்…

ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை: மு.க.ஸ்டாலின்

சென்னை: ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்பது தமிழக மக்களின் ஆசை… அவர்களின் எண்ண ஓட்டத்தையே தான் பிரதிபலித்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சென்னையில்…

பிளாட்பாரத்திலேயே நிற்காதீர்கள், போன ரயில் திரும்பி வராது: இந்தியாவுக்கு உகாண்டா அமைச்சர் அறிவுரை

அகமதாபாத்: ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் கை ஓங்கியுள்ளது. அந்த வாய்ப்பை தவறவிட்டதற்கு இந்தியா நொண்டிச் சாக்கு சாக்கு சொல்லாமல், மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என…

‘மாரி-2’ படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல் ‘100 மில்லியன் ஹிட்ஸை’ கடந்து சாதனை

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தின் ‘ரவுடி பேபி’ பாடல், யு டியூப்பில்10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. தனுஷ் நடித்த மாரி…

காங்கிரஸ் ராமர்கோவில் கட்டுவதாக அறிவித்தால் ஆதரவு: விஎச்பி அறிவிப்பு

லக்னோ: அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதாக காங்கிரஸ் கட்சி தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில், அறிவித்தால், காங்கிரசுக்கு விஎச்பி ஆதரவு அளிக்கும் என விஎச்பி செயல் தலைவர் அலோக்…

ஓய்வு பெற்ற அதிகாரிகள் மீண்டும் பணிக்கு விண்ணப்பிப்பது கவுரவக் குறைவு: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் ஸ்வரூப்

புதுடெல்லி: பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மீண்டும் பணிக்கு விண்ணப்பித்தால், அது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கவுரவ குறைச்சலை ஏற்படுத்தும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அல்…

தமிழகத்திற்கு பெருமை: கின்னஸ் சாதனை படைத்தது ‘விராலிமலை ஜல்லிக்கட்டு’

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்து தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மேலும் பெருமை சேர்த்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு…

குறுங்கோள்கள் தாக்கியதால் கொடைக்கானல், நீலகிரி பள்ளத்தாக்குகள் உருவாயின: இரு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

மைசூரு: 800 மில்லியன் முதல் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணில் இருந்து றுங்கோள்கள் தாக்கியதையடுத்து, கொடைக்கானல் மற்றும் நீலகிரியில் பள்ளத்தாக்கு ஏற்பட்டதாக, இரு விஞ்ஞானிகளின்…