Author: A.T.S Pandian

நியூசிலாந்தை நோக்கி படகில் சென்ற 100 பேர் மாயம்: தமிழகம்,டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து நியூசிலாந்தை நோக்கி ஒரு வாரத்துக்கு முன்பு படகில் சென்ற 100 பேர் மாயமாகினர். இவர்கள் தமிழகம், புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள் என…

பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை

சென்னை: பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும், பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டன விதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார்…

புதுச்சேரியில் அனைத்து பள்ளி பேருந்துகளும் காவல்துறையுடன் இணைப்பு: கிரண்பேடி அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளும் காவல்துறை கட்டுப்பாட்டுடன் இணைக்க ஆளுநர் கிரண்பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில…

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேசி வேலைநிறுத்த போராட்டத் திற்கு தீர்வு காண வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்…

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பட வெளியீட்டை வேறு லெவலுக்கு கொண்டாடுங்கள்: ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை வேறு லெவலுக்கு கொண்டாடுங்கள் என்றும்… பாக்கெட் பாலேல்லாம் போதாது… அண்டாவில் கொண்டு கட்அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு…

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், தயாரிப்பாளர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ்…

ஐசிசியின் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக விராட் கோலி தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிசின்(ஐசிசி) சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட்…

ஐசிசியின் மூன்று விருதுகளில் ஒரே ஆண்டில் வென்ற கோலி!

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூன்று விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்…

சபரிமலை மேல்முறையீடு மனு: ஜனவரியில் விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு

டில்லி: சபரிமலை தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரியில் விசா ரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. வழக்கை விசாரிக்கும்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், ஆசிரியர்கள் பணிக்கு வராததல் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. பழைய…