நியூசிலாந்தை நோக்கி படகில் சென்ற 100 பேர் மாயம்: தமிழகம்,டெல்லியைச் சேர்ந்தவர்கள்.
புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து நியூசிலாந்தை நோக்கி ஒரு வாரத்துக்கு முன்பு படகில் சென்ற 100 பேர் மாயமாகினர். இவர்கள் தமிழகம், புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள் என…