Author: A.T.S Pandian

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ்ஷெரீப் உடல்நிலை மோசம்: பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: பல்வேறு முறைகேடு சம்பந்தமான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை பாதிக் கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…

புதிய கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்!

டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஒருநாள் கேபிள் டிவியின் ஒளிபரப்பு சேவையை நிறுத்தி தமிழக கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் சங்கத்தினர் ஆரப்பாட்டம்…

‘கொட நாடா.. கொலை நாடா?’ ஆளுநர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம் – கைது

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து அவர்கள்…

அரசுஊழியர்கள் போராட்டம்: ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக…

அரசியலில் பிரியங்கா காந்தி: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்றபிறகு இளந்தலைவர்கள்…

ஐடிபிஐ வங்கியை கைப்பற்றியது காப்பீடு நிறுவனமான எல்ஐசி

டில்லி: நஷ்டத்தில் இயங்கி வந்த ஐடிபிஐ வங்கியை, காப்பீடு நிறுவனமான எல்ஐசி கையப்படுத்தி உள்ளது. ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகளை வாங்கி, வங்கியை தனது கட்டுப்…

ஐ.நா. சபையின் பரிந்துரையின்படி வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் அனுப்பவில்லை: தென் கொரியா மீது புகார்

சியோல்: ஐ.நா. சபை பரிந்துரையின்படி, கடந்த ஆண்டுக்கான 300 டன் பெட்ரோலியப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வடகொரிய என்கே…

2குழந்தைக்கு மேல் குழந்தை பெற்றால் வாக்குரிமை ரத்து: பாபா ராம்தேவ் அதிரடி யோசனை

டில்லி: 2 குழந்தைக்கு மேல் குழந்தை பெறுபவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யுங்கள் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் அரசுக்கு ஆலோசனை கூறி…

டிடிவி கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டில்லி: திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் டிடிவி சார்பில் மனு…

டில்லியில் கடும் பனி மூட்டம்: மக்கள் அவதி….! 11 ரயில்கள் தாமதம்….

டில்லி: தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் பனி காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில், விமான போக்குவரத்துகளும் தாமதமாகி வருகின்றன. இன்று…