தொழிற்சாலையுடன் தொடர்புடைய பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும் : மாணவர்களுக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள்
சென்னை: நிர்பந்தத்தால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. விரும்பிப் படிக்கும் மாணவர்கள்கூட, தொழிற்சாலையுடன் சார்ந்த கல்வி நிறுவனங்களாக…