Author: A.T.S Pandian

தொழிற்சாலையுடன் தொடர்புடைய பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும் : மாணவர்களுக்கு கல்வியாளர்கள் வேண்டுகோள்

சென்னை: நிர்பந்தத்தால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. விரும்பிப் படிக்கும் மாணவர்கள்கூட, தொழிற்சாலையுடன் சார்ந்த கல்வி நிறுவனங்களாக…

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை: ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.…

மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு செல்ல முடியாது: தலைமைதேர்தல் ஆணையர் சுனீல் ஆரோரா

டில்லி: மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு செல்ல முடியாது; வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர மாட்டோம், அதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று தலைமைதேர்தல் ஆணையர்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை கிவிட்டோவா இறுதி சுற்றுக்கு தகுதி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில் வெற்றிப்பெற்ற பெட்ரோ கிவிட்டோவா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன்…

மதத்தை மிஞ்சிய மனிதாபிமானம்: குவைத்தில் மரண தண்டனையில் இந்து இளைஞரை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்

குவைத்தில் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த…

ஸ்டெர்லைட்டுக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 13பேரை துப்பாக்கி…

முகம் தெரியாதவர்களிடம் நன்கொடை பெற்றதில் பாஜக முதலிடம்: ஓராண்டில் மட்டும் ரூ.553 கோடி குவிந்தது

புதுடெல்லி: கடந்த 2017-18- ம் ஆண்டில் முகம் தெரியாத நபர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில், 80 சதவீதம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் நிதி மற்றும்…

எரிசக்தி, காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: அமைச்சர் தங்கமணி

சென்னை: காற்றாலை மின்சாரத்திலும், எரிசக்தி துறையிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் தங்கமணி…

மக்கள் நலனுக்கு உகந்தவர்களுடன் அதிமுக கூட்டணி: ஜெயக்குமார்

சென்னை: மக்கள் நலனுக்கு உகந்தவர்களா என்பதைப் பார்த்து, அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர்…

ஜெ. போயஸ் தோட்ட இல்லம் முடக்கம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமான வரி செலுத்தாதல், அவரது ஜெ. போயஸ் தோட்ட வீடு முடக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை…