மெகுல் சோக்ஷியை அழைத்து செல்வது குறித்து தகவல் இல்லை: ஆன்டிகுவா அரசு
ஆன்டிகுவா: பிஎன்பி (பஞ்சாப் நேஷனல் வங்கி) மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மெகுல் சோக்சியை கூட்டிப் போக இந்தியாவில் இருந்து அதிகாரிகள் வருவது குறித்து எந்தவித தகவலும் வரவில்லை…