Author: A.T.S Pandian

ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்த நிறுவனம் பாஜகவுக்கு ரூ.20 கோடி நன்கொடை : அம்பலப்படுத்திய கோப்ரா போஸ்ட் 

புதுடெல்லி: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் ப்ரமோட்டர்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிறுவனத்துக்கு பொதுத் துறை வங்கிகள் ரூ1 லட்சம் கோடி கடன் கொடுத்ததில் மெகா முறைகேடு நடந்திருப்பதாக கோப்ரா போஸ்ட்…

ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக நாளை  ஒருநாள்  வேலைநிறுத்தம்: தலைமைச் செயலக ஊழியர் சங்கம் திட்டவட்டம்

சென்னை: பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர்…

பாஜகவின் போலி முகத்திரை கிழிப்பு: துருக்கி நாட்டின் தேசிய நெடுஞ்சாலையை பாஜகவின்  சாதனையாக அறிவித்த அவலம்

துருக்கி நாட்டின் தேசிய நெடுஞ்சாலையை மும்பை கோவா தேசிய நெடுஞ்சாலை என்று ஏமாற்றிய பாஜகவின் பொய்முகம் கிழிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல்வேறு போலியான செய்திகளை வெளியிட்டு வரும்…

பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் கேரள கன்னியாஸ்திரிகளை துன்புறுத்துவதாக புகார்

குருவிளங்காட்: பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதால், கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கேரளாவின் மையப் பகுதியான கோட்டயத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குருவிளங்காட்.…

‘ஜி மெயில்’ திடீர் முடக்கம்…. வலைதளவாசிகள் அதிர்ச்சி

கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ‘ஜி மெயில்’ இன்று மாலை 5 மணி அளவில் திடீரென முடங்கியது. இதன் காரணமாக வலைதளவாசிகள், நெட்டிசன்கள் பரபரப்பைடைந்தனர்.…

பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழகஅரசுக்கு அதிகாரம் உண்டா? மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக…

பெண் குழந்தைகளை பாதுகாப்பதே அரசின் முதல் கடமை: புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதைத்தான் புதுவை மாநில அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள்…

ராகுல் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகர திட்டம்: திருநாவுக்கரசர்

சென்னை: ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்றும், வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

போராட்டம் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் ‘லேட்’

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம்…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு: ‘திக்… திக்’ பயத்தில் எடப்பாடி அரசு

டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில்…