Author: A.T.S Pandian

ஆபரேஷன் சிந்தூர்: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு இன்று வெளிநாடு பயணம்..!

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிநாடுகளுக்கு விளக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது. மினி சுவிட்சர்லாந்து…

மாணவர்கள், இளைஞர், இளைஞிகள் கவனத்திற்கு: ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.10ஆயிரம் அபராதம்!

சென்னை: ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுவாக சென்னை உள்பட பல பகுதிகளில்…

தங்க நகை அடகுக்கு கடும் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம்…

சென்னை: தங்க நகை அடகுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாமானியர்களின்…

வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப…

சென்னை திருவிக நகர் பகுதி திமுக பெண் கவுன்சிலர் திமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: சென்னை திருவிக நகர் பகுதி திமுக பெண் கவுன்சிலர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான கட்டப்பஞ்சாயந்து, மாமல் வசூலிப்பு என ஏராளமான புகார்கள் எதிரொலியாக…

துணைவேந்தர் நியமனம் விவகாரம்: உயர்நீதிமன்ற இடைக்கால தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சென்னை: துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டு அரசின் சட்டத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை விதித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவித்து உள்ளது.…

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

ஸ்ரீரங்கம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்: அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை; டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை நடத்திவரும் சோதனை மற்றும் விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு…

சிந்தூர் நடவடிக்கையின் போது பொற்கோயிலுக்குள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை! இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சேஷாத்ரி மறுப்பு…

டெல்லி: பாகிஸ்தான் மீதான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் பொற்கோயிலின் மீதான பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது என்று கூறிய மேஜர் ஜெனரல்…

ஒரு ஏக்கருக்கு ரூ.5000 மானியம்: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…