Author: A.T.S Pandian

பா.ம.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க…!

பா.ம.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க… மூத்த தலைவர்கள் எதிர்ப்பால் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை…. மக்களவை தேர்தல் இன்னும் நூறு நாட்களில் வரப்போகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்கும்…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடக்கம்!

டில்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நாளை…

அரியலூரில் 144 தடை உத்தரவு: காடுவெட்டி குருவின் பிறந்தநாளில் பாமகவுக்கு எதிராக உதயமாகிறது புதுக்கட்சி?

அரியலூர்: வன்னியர் சங்கத்தின் தலைவராகமறைந்த காடுவெட்டி குரு மறைவை தொடர்ந்து பாமகவில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளரான விஜிகே மணி என்பவர்…

மதுக்கடைகளை  மூடச்சொல்லியது, மதுரை நீதிமன்றம் மகாத்மாவுக்கு செய்த மரியாதை….

மதுக்கடைகளை மூடச்சொல்லியது, மதுரை நீதிமன்றம் மகாத்மாவுக்கு செய்த மரியாதை…. எதை திறக்க வேண்டுமோ ,அதை திறப்பதில்லை. எதை மூட வேண்டுமோ, அதை மூடுவதில்லை. அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின்…

காந்தியை மீண்டும் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய இந்து மகாசபை!

மாகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்து மகாசபை அமைப்பினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே…

உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி சொந்தமாக உப்பு தயாரித்ததை நினைவுகூரும் வகையில் உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை தண்டியில் மோடி திறந்து வைத்தார். சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியாவை…

போராட்டத்தில் ஈடுபட்ட 2,710 ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ்! விரைவில் இடமாற்றம்….

சென்னை: கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு மற்றும் நீதி மன்றத்தின் எச்சரிக்கை மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக, போராட்டத்தை வாபஸ்…

கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6மணி நேரம் நடைபெற்ற சோதனை: பரபரப்பு தகவல்

சென்னை: சென்னையில் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு பெற்றது. மாணவர்களுக்கான இதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில்…

தமிழகத்தில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 11 மணி அளவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்ற தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும்…

பொய்த்தகவல்: தலைமை செயலாளர் கிரிஜா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….

மதுரை: குட்கா விவகாரத்தில் பொய்யான தகவலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்ததாக, அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு…