Author: A.T.S Pandian

ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு: பேராசிரியர் ஜெயராமனின் மனைவி மீதும் காவல்துறை வழக்கு பதிவு

கும்பகோணம்: எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ் ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ள காவல்…

சிபிஐ இயக்குனர் இன்று தேர்வு செய்யப்படுவாரா? 3வது முறையாக கூடுகிறது தேர்வு கமிட்டி

டில்லி: சிபிஐ இயக்குனர் பதவி காலியாக இருப்பதால், புதிய இயக்குனர் குறித்து 3வது முறையாக இன்று நடைபெற உள்ள தேர்வு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்…

சேலத்தில் ரூ.40 கோடி செலவில் 3பாலங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.33 கோடி செலவில் உயர்மட்ட பாலம் உள்பட ரூ.40 கோடி செலவில் 3…

போலி விசா: 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது!

வாஷிங்டன்: விசா மோசடி செய்து அமெரிக்காவில் தங்கி படித்துவந்த 129 இந்திய மாணவர்களை அமெரிக்க அரசு கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து, வாஷிங்டனில்…

பாஜக மதக்கலவரத்தை உருவாக்கும்: உ.பி. அமைச்சர் ராஜ்பர் ‘பகீர்’ தகவல்

பாலியா: உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜக கூட்டணி கட்சியான எஸ்பிஎஸ்பி ( SBSP-Suheldev Bharatiya Samaj Party) கட்சி தலைவரும்,மாநில அமைச்சருமான ராஜ்பர் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.…

‘சிமி’ மாணவர் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு உத்தரவு

டில்லி: சிமி (Students Islamic Movement of India) எனப்படும் இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 ஆண்டு காலம்…

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சையா? பாஜக அரசின் பொய் விளம்பரம்

டில்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்பது எப்படி சாத்தியம் என்று கேள்வி…

சட்டவிரோத தகவல்கள்: கூகுளுக்கு ரூ.54 லட்சம் அபராதம் விதித்த ரஷ்யா

மாஸ்கோ : ரஷிய சட்டவிதிகளை மீறியதாக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரஷ்ய அரசாங்கம். ரஷியா அரசு கடந்த…

மோடி அரசின் ஆணவமும், திறமையும் விவசாயிகளை அழித்துவிட்டது: ராகுல் டிவிட்

டில்லி: மோடி அரசின் ஆணவமும், திறமையும் விவசாயிகளை அழித்துவிட்டது என்றும், ஒரு நாளைக்கு ரூ.17 அறிவித்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.…

வாக்குகளை பெறும் பாஜவின் கணக்கே பட்ஜெட் உரை: சிதம்பரம் கடும்தாக்கு

டில்லி: பாஜகவின் இடைக்கால பட்ஜெட், மக்களின் வாக்குகளை பெற தயாரிக்கப்பட்ட உரையே என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார். இன்னும் சில…