Author: A.T.S Pandian

ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு…!

ஆர்ஜே.பாலாஜி நடிக்கும் ‘எல்.கே.ஜி. படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள அரசியல் படமான ‘எல்கேஜி’ என்ற படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக…

உத்திரப்பிரதேசத்தை மையம் கொண்ட பிரியங்கா புயல்: எதிர்கொள்ள போராடும் பாஜக

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி என்ற புயல் மையம் கொள்ள இருப்பதால், எதிர்த்துப் போராட முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. பிரியங்கா காந்தியை…

பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்பதையே பட்ஜெட் பிரதிபலிக்கிறது : மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்

போபால்: பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதையே தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் பிரதிபலிப்பதாக மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தாக்கல்…

சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்!

டில்லி: சிபிஐ-ன் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள். ‘சிபிஐ இயக்குனர்கள் அலோக் வர்மா மற்றும் ராஜேஸ் அஸ்தானா…

பாபா ராம்தேவின் வேண்டுகோளை ஏற்று புகைப்பழக்கத்தை கைவிட்ட நாகா துறவிகள்

லக்னோ : யோகா குரு பாபா ராம்தேவ் விடுத்த வேண்டுகோளை ஏற்று , புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதாக நாகா துறவிகள் அறிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்ற…

”பெண்கள் ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது” – துருக்கி புதிய கட்டுப்பாடு

துருக்கியில் பெண்கள் ஐஸ்கீரிமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அநநாட்டில் உள்ள பெண்கள் நாக்கால்…

ஏஎப்சி கால்பந்து தொடர்: ஜப்பானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த கத்தார்

அபுதாபி: ஆசிய சாம்பியனான ஐப்பானை வீழ்த்திய கத்தார் அணி, ஆசிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. கத்தார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி சாம்பியன் கோப்பையை…

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம்: 4மடங்கு இழப்பீடு கோரி டில்லியில் விவசாயிகள் போராட்டம்

டில்லி: தலைநகர் டில்லியில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்க கோரி நிலம் கொடுத்த பகுதியை சேர்ந்த மக்கள் இன்று 2வது நாளாக போராட்டம்…

இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கௌசல்யா கிளார்க் பணியில் இருந்து இடைநீக்கம்!

உடுமலை கௌசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி குன்னூர் வெலிஙன் கண்டோன்மெண்ட் கிளார்க் பணியில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளர். சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்ட சங்கர்…

பூ பறிக்க வாரியளா?

பூ பறிக்க வாரியளா? தருமபுரி மாவட்ட காரிமங்கலம் அருகே சாமந்தி பூ பறிக்கும் பெண்கள். தற்போது அதிகரித்துள்ள பனியின் காரணமாக பூக்கள் அனைத்தும் மொட்டுக்களியே கருகிவிடும் நிலையில்,…