Author: A.T.S Pandian

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் இன்று ஆஜராவாரா?

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா…

நாடாளுமன்ற தேர்தல்: இந்த வாரம் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்?

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் தொடர் பான நடவடிக்கைகளையில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் பணி மற்றும் கூட்டணி குறித்து…

ரசிகர்கள் எதிர்ப்பு எதிரொலி: பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த மோகன்லால்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடு வார் என கேரள பாஜக எம்எல்ஏ அறிவித்திருந்த நிலையில், தனக்கு தேர்தலில் போட்டியிடும்…

மத்தியஅரசுக்கு எதிராக தர்ணா: திமுக எம்.பி. கனிமொழி மம்தாவை சந்தித்து நேரில் ஆதரவு!

டில்லி: மத்திய அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மம்தா பானர்ஜியை திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.…

மத்தியஅரசுக்கு எதிராக தமிழ்நாட்டிலேயும் தர்ணா நடந்திருக்க வேண்டும்: கமல்ஹாசன்

கோவை: சிபிஐக்கு வைத்து மாநில அரசுகளை மிரட்டி வரும் மத்திய அரசுக்கு எதிராக, மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று மக்கள்…

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை: தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: காட்டுயானையான சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை…

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றியை தொடர்ந்து 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

ஐசிசி ஒருநாள் தரவரிசை போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றியை தொடர்ந்து இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரத்தில், ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தர வரிசை…

பிரியங்கா குறித்து ஆபாசமான டிவிட்: பீகார் மாநில இந்துத்துவா இளைஞர் கைது

பாட்னா: காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி குறித்து, டிவிட்டர் வலைதளத்தில் தகாத வார்த்தைகளால் பதிவிட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த யோகி சஞ்சய்நாத் என்பவரை பீகார்…

மம்தா தர்ணா: சிபிஐ ஏன் சிறப்பு நீதிமன்றத்தை அணுகவில்லை: முன்னாள் சிபிஐ இணைஇயக்குனர் எஸ்.சென் கேள்வி

டில்லி: சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில், கொல்கத்தா காவல்துறை ஆணையர் விசாரணைக்கு வர மறுத்தது, குறித்து சிபிஐ ஏன், அதற்கான சிறப்பு நீதிமன்றத்தை அணுக…

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே…! ரஜினி மகள் சவுந்தர்யா டிவிட்

சென்னை: தனது திருமணத்திற்கு இன்னும் ஒருவாரம் தான் உள்ளது. என்று தனது புகைப்படத்துடன் ரஜினி மகள் சவுந்தர்யா டிவிட் செய்துள்ளார். சூப்பர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், தொழில்…