Author: A.T.S Pandian

டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு… வீடியோ

டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளத்துடன் விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி தலைமையில்…

“தமன்னாவே தான் வேணுமா?”

“தமன்னாவே தான் வேணுமா?” இந்தியாவில் குளிப்பதற்கு மக்களால் பயன்படுத்தப்படும் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு ரகங்கள் ஏராளம். இருந்தாலும் சந்தனத்தின் கூடிய வாசம் என்றால் அதுவும்…

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 38 மருந்துகள் தரமற்றவை! மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 38 மருந்துகள் தரமற்றவை என்றும், நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்ட தாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும்…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அமைச்சர் மா. சுப்பிரமணியம் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்

சென்னை: அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அமைச்சர் மா. சுப்பிரமணியம் மீதான வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என…

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 182 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுஇடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை…

”தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்…

20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 20லட்சம் மடிக்கணினிகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.…

சர்வே எண் இல்லாத நிலையிலும் நிலத்தின் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்.. தமிழ்நாடு அரசு

சென்னை: ஆவணங்கள் மற்றும் சர்வே எண் இல்லாத நிலையிலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் புதிய வசதிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. ஏற்கனவே…

ரூ.400 கோடி மதிப்பில் ஓசூரில் டைடல் பார்க்! டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி, ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் வகையில், அரசு டெண்டர் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…

ஏவுகணை சோதனைக்காக இன்றும், நாளையும் அந்தமான் வான்வழி மூடல்….

டெல்லி: ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ பயிற்சிக்காக வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள வான் பகுதிகளில் இன்றும் நாளையும் (மே 23-24 தேதி)…