ராஜஸ்தானை மிரட்டும் பன்றி காய்ச்சல்: பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு
ஜெய்ப்பூர் : வட மாநிலங்களில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் பன்றி காய்ச்சலால் 25க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ராஜஸ்தானில் பலி…
ஜெய்ப்பூர் : வட மாநிலங்களில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் பன்றி காய்ச்சலால் 25க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ராஜஸ்தானில் பலி…
சென்னை: ஊருக்குள் புகுந்துள்ள சின்னதம்பி காட்டு யானையின் நடமாட்டம் குறித்து, தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த…
நாமக்கல்: இந்த ஆண்டு சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகமாக உள்ளதால், விற்பனை மிகவும் சரிந்துள்ளது. கிலோ வெங்காயம் ரூ.5க்கு மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்வதால் விவசாயிகள் பேரதிர்ச்சிக்கு…
சென்னை: தேர்தலின்போது பாஜக, பாமக போன்ற கட்சிகள் இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு…
மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை அரசுக்கு கிடுக்கிப்பிடி…
நொய்டா: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரத்தில் உள்ள பிரபலமான மெட்ரோ மருத்துவ மனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை 35 நோயாளிகள் மீட்கப்பட்டு…
திரையுலகின் கவுரமிக்க விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, பாடல் உள்ளிட்ட 24 பிரிவுகளின்…
பாட்னா: குடியரசு தினத்தன்று, கொடிஏற்றும் நிகழ்ச்சியின்போது வந்தே மாதம் சொல்லாத முஸ்லிம் ஆசிரியருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்…
சென்னை: கடந்த வாரம் சென்னை மற்றும் கோவையில் பிரபலமான வணிக நிறுவனங்களுக்கு சொந்தமா சுமார் 74 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை…
பசுப் பாதுகாப்பிற்கான ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பசுக்களை பாதுகாக்கவும், அவை கொல்லப்படுவதை தடுக்கவும் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. வட…