Author: A.T.S Pandian

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்: அப்போலோ மருத்துவமனை திடீர் வழக்கு

சென்னை: ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை திடீரென வழக்கு…

பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவி சார் குறியீடு கிடைக்குமா?

மதுரை: பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புவிசார்…

வருமான வரியை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியசாமி புது ஐடியா

டில்லி: நாட்டில் வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், அதிமேதாவியுமான சுப்பிரமணியசாமி புது ஐடியா கொடுத்துள்ளார்.…

பொதுமக்கள் கவனத்திற்கு….: பராமரிப்பு பணி காரணமாக நாளை 45 சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து

சென்னை: பேசின்பிரிட்ஜ் முதல் வில்லிவாக்கம் வரை நாளை ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் 45 புறநகர் ரயில் சேவைகள் ரத்து…

துக்க நிகழ்ச்சியில் சாராயம் விநியோகம்: உ.பி., உத்தரகாண்டில் 34 போ் உயிாிழப்பு

லக்னோ: துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றவர்கள், அங்கு வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் பலர் உயிரிழந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பலுபுா் கிராமத்தில்…

காஷ்மீரில் பனிச்சரிவு: 7 காவலர்கள் உயிரிழந்த பரிதாபம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் 10 காவலர்கள் சிக்கிய நிலையில் 7 பேர்…

பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் பாரதத்தில் இருக்க முடியாது: தெலுங்கானா பாஜ எம்எல்ஏ மிரட்டல்

ஐதராபாத்: பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் நீங்கள் பாரதத்தில் இருக்க முடியாது என்று தெலுங்கானா பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மிரட்டல் விடுத்துள்ளார். பரபரப்புக்கு…

பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நாளை காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் வண்டி சேவைகள் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது. காலை 8…

சாரதா நிதி நிறுவன மோசடி: கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமாரிடம் இன்று சிபிஐ விசாரணை

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் உத்தரவை தொடர்ந்து, கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமார் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராவார் என…

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி போட்டி: கீதாஜீவன்

தூத்துக்குடி: விரைவில் அறிவிக்கப்பட உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தெரிவித்து உள்ளார்.…