Author: A.T.S Pandian

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு அமைய ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கம் உதவி: காங்கிரஸ் செய்திதொடர்பாளர் மனிஷ்திவாரி

டில்லி: பாகிஸ்தான் அரசு அமைய ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பு உதவி செய்தாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி குற்றம் சாட்டி உள்ளார். ஜம்மு காஷ்மீர்…

சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த எம்.பி.!

ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்(எம்.பி) ஒருவர் கடையில் சாண்ட்விச் திருடியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியா நாட்டின் ஆளும் கட்சியான எல்.எம்.எஸ்.…

பண வீக்க குறைவு மற்றும் உணவுப் பொருள் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு பேரிழப்பு

புதுடெல்லி: குறைவான பண வீக்க விகிதம் மற்றும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பிப்ரவரி 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், நாடு…

350கிலோ வெடிபொருட்களுடன் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்: வைரலாகும் பயங்கரவாதியின் புகைப்படம்

ஸ்ரீநகர்: 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கியுள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி ஜெய்ஷ்இ…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி வீரர் சுப்பிரமணி வீர மரணம்: வீரர்களின் குடும்பங்களில் சோகம்….

தூத்துக்குடி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் உள்பட 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக…

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவிகள்

மோராதாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில், பயங்கர வாத தாக்குதலில் உயரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.…

தாய்நாட்டுக்காக ஒரு மகனை பலியிட்டேன்… மற்றொரு மகனையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம்

தாய் நாட்டுக்காக ஒரு மகனை பலியிட்டேன்… மற்றொரு மகனையும் தாய் நாட்டுக்காக கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று புல்வாமாக பயங்கரவாத தாக்குதலில் உயிழிந்த வீரரின் தந்தை கூறி…

41 சிஆர்பிஎப் வீரர்கள் பலி: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று அவசர கூட்டம்

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி குழுவினரின் திடீர் தாக்குதலில் 41சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது.…

’’கேட்டது -10..கிடைத்தது-6’’ அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. உடன்பாடு

’’கேட்டது -10..கிடைத்தது-6’’ அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.உடன்பாடு ‘’தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’என்று துணை முதல்வர் ஒ.பி.எஸ்.,சிதம்பர ரகசியத்தை அவிழ்ப்பது போல் சொல்லி இருந்தாலும்-…

அ.தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்க விரும்பாதது ஏன்?

கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. மனு கொடுக்க கடைசி தினமான நேற்று விறு விறு திருப்பங்கள்…