Author: A.T.S Pandian

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை சென்றதாக பரவும் பிரதமர் மோடியின் வீடியோவை அகற்ற ஆர்எஸ்எஸ் உறுதி

புதுடெல்லி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாம் யாத்திரை மேற்கொண்டதாக பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, முரளி மனோகர் ஜோஷிக்கு ஆர்எஸ்எஸ்…

மாயமான மாணவியின் எலும்புக்கூடு வழக்கில் திடீர் திருப்பம்: கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் கைது

திருவள்ளூர்: மாயமான 10வகுப்பு மாணவியின் எலும்புக்கூடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளவர். அவர்கள் மாணவியை கூட்டாக வன்புணர்வு…

பிரதமர் மோடிக்கு சியோல் அமைதிப் பரிசு: பிப்ரவரி 22-ல் வழங்கப்படுகிறது

புதுடெல்லி: பிப்ரவரி 22-ம் தேதி பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது தென் கொரியாவில் வழங்கப்படுகிறது. பிரதமர் 2 நாள் பயணமாக பிப்ரவரி 21 மற்றும் 22…

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்

நாக்பூர்: புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்திய அணியினர் கையில் கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடினர். இந்த…

இந்தியாவுக்கான வர்த்தக ஏற்றுமதி பலன்களை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு: ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், வர்த்தக ரீதியான ஏற்றுமதி பலன்களை வாபஸ் பெறப்போவதாக இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியா போன்ற ஏழை நாடுகளில்…

பொறியியல் அம்சம், செயல்பாட்டின் படி பார்த்தால், 6.54 % அதிக விலைக்கே ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு செய்துள்ளது: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: பொறியியல் அம்சம், செயல்பாடு அடிப்படையில் பார்க்கும் போது, 6.54% அதிக விலைக்கே ரஃபேல் ஒப்பந்தத்த்தை மோடி அரசு செய்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில்…

’நானே ராஜா.. நானே மந்திரி’’ -இது சந்திரசேகர் ராவ் ‘ஸ்டைல்’

ராஜாவாகவும், மந்திரியாகவும் ஒரே நபர் நாட்டை பரிபாலனம் செய்ய முடியுமா? ‘’முடியும்’’ என்று மூக்கு விடைக்க சவால் விடுகிறார்-தெலுங்கானா முதல்வர் கே,சந்திரசேகர் ராவ். தெலுங்கானாவின் தாயும்,தந்தையுமாக இருப்பவர்.அந்த…

மகிழ்ச்சி: ரூ.2000 நிதி உதவிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும்…

சிக்கியது சின்னத்தம்பி: முகாம் கொண்டுசெல்ல வனத்துறையினர் தீவிரம்

உடுமலை: கடந்த 1 மாதமாக போக்குகாட்டி வந்த காட்டுயானை சின்னதம்பி இன்று கரும்புகாட்டில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நேற்று 2…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து…