Author: A.T.S Pandian

நாடாளுமன்ற தேர்தல்: தொகுதிபங்கீடு குறித்து 4 கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு என பிசியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்.…

ரூ.1000கோடி சொத்து அபகரிப்பு? வேலூரில் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

வேலூர் : ரூ.1000கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சியை தொடர்ந்து, வேலூரில் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வேலூரில்…

தென்கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். இன்று…

செங்கல்சூளையில் பணிசெய்து வந்த 11 கொத்தடிமைகள் மீட்பு! காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அதிரடி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளையில் கொத்தடிமை களாக பணியாற்றி வந்த 11 பேரை காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்டுள்ளார். காஞ்சிரம் மாவட்டத்தில்,…

100 தொகுதிகள் குறைவாக பாஜக பெற்றால், பிரதமரை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்யும்: சிவசேனா திட்டவட்டம்

மும்பை: கடந்த 2014-ம் ஆண்டைவிட 100 தொகுதிகள் குறைவாக கிடைத்தால், பிரதமர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்யும் என சிவசேனா கட்சியின் மூத்த…

காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவில் இடமில்லையா? மோடி அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: காஷ்மீர் மக்களை புறக்கணியுங்கள் என்று டிவிட் போட்ட மேகாலயா ஆளுநருக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். காஷ்மீர் மாநிலம் இந்தியா வில்தானே உள்ளது, காஷ்மீர்…

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் பதற்றத்தை குறைக்க வேண்டும்: ஐ.நா.சபை வேண்டுகோள்

ஐ:நா: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து, பதற்றம் குறைய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் ஆண்டோனியோ கட்டெர்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎஃப்…

கூட்டணி முறிவு? முதல்வர் பதவிக்காக சிவசேனா-பாஜக இடையே முட்டல் மோதல்…

மும்பை: பாராளுமன்ற தேர்தலையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, சிவசேனை இடையே மீண்டும் கூட்டணி இறுதி செய்யப்பட்டடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெற…

பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் வெளியானது

பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஏ.சி.முகில் இயக்கும் பொன்மாணிக்க வேல் படத்தில் பிரபுதேவா பொன் மாணிக்கவேல் என்ற போலீஸ்…

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை….!

ராமேஸ்வரம்: கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது தமிழக மீனவர்களி டையே…