Author: A.T.S Pandian

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் விருந்து 

திண்டிவனம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு பாமக நிறுவனர் ராம்தாஸ் விருந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள…

பாஜக தலைவர் அமித்ஷாவுக்காக 3 மணி நேரம் காத்திருந்த  துணை முதல்வர் ஓ.பி.எஸ்:  தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை

மதுரை: தமிழகம் வந்த பாஜக தலைவர் அமித்ஷாவை, 3 மணி நேரம் காத்திருந்து, இருமுறை சந்தித்துப் பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகம் வந்த பாஜக தேசிய…

அடிப்பணிந்த பாகிஸ்தான்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் கைப்பற்றியது!

புல்வாமா பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றி உள்ளது. ஜம்மு…

புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ஐநா. பாதுகாப்பு கவுன்சில் இரங்கல்

ஐ.நா: புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இரங்கலைத் தெரிவித்துள்ளது. வீரர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆறுதலை தெரிவித்துள்ளனர்.…

66 ரன்கள் வித்யாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள்…

நாடாளுமன்றக் குழு முன்பு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஆஜராக மாட்டார்

புதுடெல்லி: நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு முன்பு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸே ஆஜராகமாட்டார் என்று தெரிகிறது. தேர்தல் நடவடிக்கையை சமூக வலைதளங்கள் மூலம்…

”மத்திய அரசு கூறினால் உலகக் கோப்பை தொடரையே புறக்கணிப்போம்” – ரவி சாஸ்திரி

இந்திய அரசு கூறினால் உலகக் கோப்பை தொடரையே புறக்கணிக்க தயாராக இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கடந்த 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம்…

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம்  விசாரணையை தொடர உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தொடர்ந்து நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி…

40 தொகுதிகளிலும் அதிமுக-பாமக கூட்டணி தோல்வியடையும்: டிடிவி. தினகரன் உறுதி

சேலம்: சந்தர்ப்பவாத அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியடையும் என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவின்…

9 ரன்களில் 9 பேரை டக் அவுட்டாக்கி இமாலய வெற்றிப்பெற்ற பெண்கள் அணி!

9 ரன்களில் 9 வீராங்கனைகளை ஆவுட்டாக்கி மத்தியப்பிரதேச அணி இமாலய வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றி உலகளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரிச்சேரியில் நடந்த பெண்களுக்கான டி20 போட்டியில்…