Author: A.T.S Pandian

கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது! உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட அறநிலையத்துறை வழக்கு தள்ளுபடி….

சென்னை: கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம்…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய தலைமை நீதிமன்றமான…

கோவையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சேதம் தவிர்ப்பு! அமைச்சர் முத்துசாமி

கோவை: கோவை மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிகாரிகள் தயாராக உள்ளனர் என…

ஜவஹர்லால் நேரு 61வது நினைவு நாள்: சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதியில் சோனியா காந்தி உள்பட தலைவர்கள் மரியாதை…வீடியோ

டெல்லி: இந்தியாவின் முதல்பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,உள்பட…

புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு கலை அறிவியல் கல்லூரிகளால் மேலும் 9150 பேர் பயன்பெறுவார்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினால் மே 26ந்தேதி திறக்கப்பட்ட 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளால் 9150 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு…

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு உத்தவிடக்கோரி சுப்ரமணிய சுவாமி மீண்டும் மனு

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில்…

வங்கக்கடலில் உருவாகிறது புயல்: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில், அது இன்று புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி மாவட்டங்களில்…

பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை 2

சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கு பள்ளிகளில் நன்னெறி வகுப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை உள்பட பல்வேற…

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் 3 பேர் திடீர் இட மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய இயக்குனர்கள் 3 பேர் அதிரடியாக பணியிடங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 2ந்தேதி மீண்டும் பள்ளிகள்…