தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதி பெரிதாக்குகிறார் பிரதமர் மோடி: ‘ரா’ அமைப்பு முன்னாள் தலைவர் துலாத் குற்றச்சாட்டு
புதுடெல்லி: தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதிப் பெரிதாக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக ரா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏஎஸ். துலாத் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய-பாகிஸ்தான்…