Author: A.T.S Pandian

தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதி பெரிதாக்குகிறார் பிரதமர் மோடி: ‘ரா’ அமைப்பு முன்னாள் தலைவர் துலாத் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதிப் பெரிதாக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக ரா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏஎஸ். துலாத் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய-பாகிஸ்தான்…

இந்தியா பங்கேற்றதால் இஸ்லாமிய கூட்டுறவு மாநாட்டை புறக்கணித்த பாகிஸ்தான்!

இஸ்லாமிய கூட்டுறவு மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் பாகிஸ்தான் அமைச்சர் மாநாட்டை புறக்கணித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில்…

கொடநாடு கொலை வழக்கு: சயான், மனோஜ் திருச்சூரில் கைது!

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமின் பெற்ற கேரளாவை சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர்களது ஜாமினை நீலகிரி நீதிமன்றம் ரத்து…

காங்கிரஸ் தலைமையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: தமிமும் அன்சாரி

சென்னை: காங்கிரஸ் தலைமையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று, அதிமுக ஆதரவு எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினருமான தமிமும் அன்சாரி தெரிவித்து உள்ளார்.…

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் மோடி: வைகோ

காவல்கிணறு: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம்…

எடியூரப்பா கையில் எடுக்கும் இன்னொரு ‘ஆபரேஷன்’…

கர்நாடகாவின் ஒரு நாள் முதல்வரான எடியூரப்பா- அங்குள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை கவிழ்க்க இரண்டு முறை ‘தாமரை ஆபரேஷன்’ முயற்சிகளை மேற்கொண்டார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை பேசும்…

அபிநந்தனை காப்பாற்றியது அந்த வீடியோ தான்…

பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்-ரத்த காயத்துடன் இருப்பது தொடர்பான வீடியோ –இந்தியாவை ஆத்திரம் கொள்ள செய்துள்ளது. ஆனால் அந்த வீடியோ தான்-அவரை காப்பாற்றி இருப்பதாக…

என்னை நீக்கினால்…. சபாநாயகரின் கை இருக்காது: பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மிரட்டிய டிடிவி ஆதரவு எம்எல்ஏ….

சிவகங்கை: என்னை தகுதி நீக்கம் செய்து கையெழுத்திட்டால்…. சபாநாயகரின் கை இருக்காது என்று பொதுக்கூட்ட மேடையிலேயே, சபாநாயகர் தனபாலுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் டிடிவி ஆதரவு எம்எல்ஏ…

வெயில் கொடுமை: தொழிலாளர்களுக்கு மதியம் 12முதல் 3 மணி வரை கட்டாய இடைவேளை: கேரள அரசு அசத்தல்

திருவனந்தபுரம்: மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு மதியம் 12முதல் 3 மணி வரை கட்டாய இடைவேளை அளிக்க கேரள மாநில தொழிலாளர்…

அபிநந்தன் ஒப்படைப்பு: வாகா எல்லை கொடியிறக்க நிகழ்ச்சியை பார்வையிட தடை…!

டில்லி: பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி கமாண்டர் அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதால், வாகா எல்லைப்பகுதியில் வழக்கமாக நடைபெற்று வரும்…