Author: A.T.S Pandian

அதிமுகவில் அதிரடி மாற்றம்: அமைச்சர், 3 மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

சென்னை: அதிமுக கட்சியில் நிர்வாகிகளை மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது அதிமுக தலைமை. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 மாவட்ட செயலாளர்கள்…

கடலுக்குள் குதித்து விட்டு துடுப்புகளை தேடும் கமலஹாசன்,..

புலி வாலை பிடித்த நாயர் கதையாகி விட்டது- கமலஹாசன்- நிலை. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அவர் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எதற்கு? கூட்டணிக்கான…

வாழ்த்து மழையில் அபிநந்தன்!

இரண்டு நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய விமானி அபிநந்தனுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவரும் தங்கள்…

விமானப் படை அதிகாரியின் விடுதலைக்குப் பின் பிரதமர் மோடியின் வீரம் உள்ளது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

டெல்லி; விமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலைக்குப் பின்னால், பிரதமர் மோடியின் வீரம் இருக்கிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த புத்தக…

பதற்றம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதா? ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமிக்கு தொழிலதிபர் மகேந்திரா, மகேஷ் பூபதி கண்டனம்

புதுடெல்லி: அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியில் பொறுப்பற்ற முறையில் பதற்றம் ஏற்படுத்துவதாக, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா மற்று டென்னிஸ் வீரர் மகேஸ் பூபதி ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். விமானப்…

75 மணி நேரத்திற்கு பிறகு இந்திய மண்ணில் கால்பதித்த ஆகாய வீரன் அபிநந்தன்!

பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இன்று இரவு ஒன்பது மணிக்கு இந்திய எல்லையில் ராணுவத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆவணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு…

பாஜகவில் போர்க்கொடி உயர்த்தியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் இணைகிறார்

லக்னோ: பாஜகவில் போர்க்கொடி உயர்த்தியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறார். பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் நடிகர் சத்ருகன் சின்ஹா,…

போர் பதற்றம் இருந்தாலும் திட்டமிட்டபடி மக்களவை தேர்தல் நடக்கும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

லக்னோ: இந்திய-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவினாலும், மக்களவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல்…

மோடி ஆட்சியில் சகிப்பற்ற தன்மை அதிகரித்துவிட்டது: உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலர் ஜ்யோதிராதித்ய சிந்தியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி ஆட்சியில் சகிப்பற்ற தன்மை அதிகரித்துவிட்டதாக, உத்திரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் ஜ்யோதிராதித்ய சிந்தியா குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடெல்லியில் இந்திய டுடே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய…