Author: A.T.S Pandian

கடந்த 4 ஆண்டுகளாக இந்திய விவசாய கவுன்சிலின் 63 ஆராய்ச்சி மையங்களுக்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கவில்லை: பிரதமர் மோடிக்கு சரத்பவார் கடிதம்

புதுடெல்லி: இந்திய விவசாய கவுன்சிலின் 103 ஆராய்ச்சி மையங்களில், 63 மையங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை என, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்…

வைகோ மகிழ்ச்சி: திமுக கூட்டணியில் இணைந்தது மதிமுக! 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று லோக் சபா மற்றொன்று ராஜ்யசபா என்று உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.…

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை முதலிடம்!

ஐசிசியின் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் பெண்கள் அணிக்கான தரவரிசைப்…

ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகள் சேவை: எடப்பாடி தொடங்கினார்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள ஏசி பேருந்துகள் உள்பட 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை…

நாளை தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் இல்லை: வைகோ

சென்னை: நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். தமிழகத்துக்கு தேவையான எந்தவொரு உதவியும் செய்யாமல்,…

படித்தும் வேலை இல்லாதோர் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்: பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்லும் பரிதாபம்  

சென்னை: தமிழகத்தில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக, பட்டம் படித்தவர்களும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:…

இனி ஏர் இந்தியா விமானத்தில் ’ஜெய்ஹிந்த்’ முழக்கம் ஒலிக்கப்படும்!

ஏர் இந்தியா விமானத்தில் ஒவ்வொரு அறிவிப்புக்கு பிறகு ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க ஏர் இந்தியா விமான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக விமானத்தில் பயணிக்கும் பணிகளுக்கு விமானம்…

பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்: ஹேக்கர்ஸ் கைவரிசை

டில்லி: பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய நவீன உலகில் பெரும்பாலான நிகழ்வுகள் இணையதளத்தை சுற்றியே நடைபெற்று…

திமுக கூட்டணியில் மா.கம்யூனிஸ்டுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக…

தமிமும் அன்சாரி இன்: திமுக கூட்டணியில் இருந்து மனித நேய மக்கள் கட்சி விலகல்?

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி ஏற்பாடுகளில் தமிழக…