Author: A.T.S Pandian

பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது: காப்பிடியத்தால் 3ஆண்டுகள் தேர்வு எழுத தடை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று கல்வித்துறை…

தேமுதிக கெடுபிடி: மோடி கூட்டத்தில் இருந்து விஜயகாந்த் பேனர்கள் அகற்றம்….

சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்த்த நிலையில், பிரமேலதாவின் கடுமையான கெடுபிடி காரணமாக கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,…

23 ஆண்டுகளுக்கு பிறகு மேல்சபை எம்.பி.யாகும் வைகோ…

வேறு வழியே இல்லாத சூழலில்தான் ஒரே ஒரு லோக்சபா தொகுதிக்கு ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க.வை தொடங்கிய போது…

ரூ.2ஆயிரம் வழங்கும் பணியில் காசநோய் பிரிவு ஊழியர்களை பயன்படுத்துவதா? தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பு போர்க்கொடி

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள, வறுமைக்கோட்டுக்கு கீழ வாழும் பொதுமக்களுக்கு ரூ.2000 நிதி உதவி அளிக்கப்படும் திட்டத்திற்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள்…

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் தாமரைச்செல்வி நியமனம்

சென்னை: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளூவர்…

மைதானத்தில் தனது ரசிகனுக்கு ஆட்டம் காட்டிய தோனி! – வைரலாகும் வீடியோ

இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் தோனியும் அவரது ரசிகரும் ஓடிப்பிடித்து விளையாடியது அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. தனது ரசிகனிடம் சிக்காமல் தோனி…

பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

2வது ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0…

30 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சி குறைவை ஈடுகட்ட வரி குறைப்பு நடவடிக்கை : சீன அதிபர் லி கிக்யாங் அறிவிப்பு

பெய்ஜிங்: கடந்த 30 ஆண்டுகளாக குறைந்து வரும் வளர்ச்சியை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில், பில்லியன் டாலர் மதிப்புள்ள வரிகள்,கட்டணங்களை குறைத்தும், கட்டமைப்பு முதலீட்டை அதிகரித்தும், சிறு நிறுவனங்களை…

கேமிரா குழுவுடன் வந்து துப்புரவுத் தொழிலாளர்கள் பாதங்களை கழுவிய பிரதமர் மோடி: கோரிக்கைகளை சொல்ல முடியாத தொழிலாளர்கள்

பிரயாக் ராஜ்: கும்பமேளாவுக்கு வந்த பிரதமர் மோடி, துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவினார். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை கேட்க அவருக்கு நேரமில்லாமல் போனது. உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்…

44 பேர் கைது: தீவிரவாதிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான்!

ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃப் பாகிஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவூஃப் விசாரணைக்காக…