Author: A.T.S Pandian

சர்வதேச மகளிர் தினத்தில் ஏர்இந்தியா விமானத்தை இயக்கிய 62 பெண் பைலட்கள்

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 62 பெண் பைலட்கள் ஏர் இந்தியா விமானங்களை இயக்கினர். ஏர் இந்தியா விமான நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ஏர் இந்தியா விமான…

வேலை வாய்ப்பை அதிகரிக்க பிரதமர் மோடி கொண்டு வந்த மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி

புதுடெல்லி: ஆண்டுதோறும் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்போம் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி காற்றோடு போனது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பின்படி, இந்தியாவில்…

கடைசி இரு போட்டிகளில் இருந்து தோனி நீக்கம் – பிசிசிஐ அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்( பிசிசிஐ) அறிவித்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய…

ஒரே சதத்தில் பல சாதனைகள் புரிந்த விராட் கோலி…!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 41வது சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் சார்பில் அதிக ரன்கள்…

தெலங்கானா, பீகார், டெல்லி உட்பட 8 மாநிலங்களில் பெண் அமைச்சர்களே இல்லை

புதுடெல்லி: தெலங்கானா, பீகார், டெல்லி உட்பட 8 மாநிலங்களில் பெண் அமைச்சர்களே இல்லை என்ற தகவல் சர்வதேச மகளிர் தினத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை…

மாவோயிஸ்ட்களுடன் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜை கவுரவித்த ஹார்வர்டு சட்ட பல்கலைக்கழகம்

புனே: மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என்று கூறி கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சுதா பரத்வாஜை ஹார்வர்டு சட்ட பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. பரத்வாஜ் சத்தீஷ்கரில் உள்ள ஒடுக்கப்பட்ட…

குழந்தை திருமணம் செய்து பாதிக்கப்பட்டவர் தெருவோரம் திரியும் பெண்களுக்கு பாதுகாவலரானார்

துமக்குரு: குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடந்தது. 2 குழந்தைகளுக்கும் தாயானார். 4 ஆண்டுகளிலேயே கணவர் இறந்துபோனார். வீட்டுக்குள் முடங்கவில்லை. தன்னைப் போல் பாதிக்கப்பட்டு தெருவுக்கு வந்துள்ள பெண்களையும்…

விராட் கோலி சதம் வீண் – 31 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் போராடி விராட் கோலி சதம் அடித்திருந்தாலும் முன்னணி வீரர்களின் ஏமாற்றத்தினால் இந்திய அணி தோல்வியடைந்தது. 32 ரன்கள் வித்யாசத்தில் இந்திய…

இந்தியாவில் 3-ல் 1 பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அழைப்பும் எஸ்எம்எஸ் தகவலும் வருகின்றன: ட்ரூகாலர் வெளியிட்ட புள்ளிவிவர தகவல்

புதுடெல்லி: மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தரும் அழைப்போ அல்லது எஸ்எம்எஸ் தகவலோ வருவதாக ட்ரூ காலர் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே புதுடெல்லிதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு…

காலாவதியான மோடி அரசால் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியாது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: நரேந்திர மோடி அரசு காலாவதி தேதியை கடந்துவிட்டது. அவர்களால் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில்…