Author: A.T.S Pandian

தொண்டர்களின் ரத்தத்தை விலைபேசுகிறார் பிரேமலதா: தேமுதிக நிர்வாகி மணலி பவுல்ராஜா விலாசல்

சென்னை: பதவி ஆசைக்காக தொண்டர்களின் ரத்தத்தை விலைபேசுகிறார் பிரேமலதா என்று தேமுதிக நிர்வாகி மணலி பவுல்ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை…

ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்புக்கு சிறுவர்களை பயன்படுத்திய அவலம்…. 9ம் வகுப்பு மாணவன் கைது

ஸ்ரீநகர்: சமீபத்தில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதுபோன்ற குண்டு வெடிப்புகளுக்கு சிறுவர்களை பயங்கரவாதிகள்…

மலாவியில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மலாவியில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான…

நாடாளுமன்ற தேர்தல்2019: அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி அறிவிப்பு….

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்திலும் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், அதிமுகவில், தேர்தலில்…

சென்னை, மதுரை, கோவையில் விரைவில் மின்சார பஸ்கள்: தமிழக போக்குவரத்துறை

சென்னை: தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவை தொடங்கும் என்று போக்குவரத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவையில் பஸ்கள் இயக்கப்படும் என்றும்…

அடுத்த கல்வியாண்டு முதல் 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்: தமிழகஅரசு

சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் 3, 4, 5, 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில்,…

‘மோடி தான் எங்க டாடி’: அசிங்கமாக பேசிய அமைச்சர் மீது அதிமுகவினர் எரிச்சல்….

விருதுநகர்: சர்ச்சை புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடிதான் எங்க டாடி என்று அசிங்கமாக பேசிய… அதிமுக தொண்டர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,…

நீரவ் மோடி லண்டனில் காணப்பட்டான் !

பஞ்சாப் நேஷனல் வங்கியை திவாலாக்கிய வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததாக செய்தி வந்தது. இதனையடுத்து அவனை தேடுவதற்கு இந்திய…

செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்..!

தனது கணவருடன் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு, மூளையில் மருத்துத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். பேச்சு மண்டலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பேசுக்…

ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ராணுவ வீரர் கடத்தல் – தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில்…