தொண்டர்களின் ரத்தத்தை விலைபேசுகிறார் பிரேமலதா: தேமுதிக நிர்வாகி மணலி பவுல்ராஜா விலாசல்
சென்னை: பதவி ஆசைக்காக தொண்டர்களின் ரத்தத்தை விலைபேசுகிறார் பிரேமலதா என்று தேமுதிக நிர்வாகி மணலி பவுல்ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை…