Author: A.T.S Pandian

தலைமை செயலகத்தை கட்சி பணிக்கு பயன்படுத்துவதா? ஆளுநர் நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

சென்னை: தமிழகஅரசின் தலைமை செயலகத்தை கட்சி பணிக்கு பயன்படுத்திய முதல்வர் எடப்பாடி மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்திஉள்ளது. அதிமுகவில் இருந்து…

வாய்ப்பை பயன்படுத்துங்கள் மக்களே…! தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்….

சென்னை: பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம், இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நாளை தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ…

களமிறங்கப்போவது யார்? திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட உள்ள 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர் காணல் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நேர் காணல் தொடங்கியது.…

யோகி அரசின் கோசாலை திட்டம் படுதோல்வி: இடநெருக்கடி, உணவின்றி ஏராளமான பசு மாடுகள் பலியாகும் சோகம்….

லக்னோ: உ.பி. மாநிலத்தில் அரசு சார்பில் பசு மாடுகளை பராமரிக்க கிராமப்புறங்களில் கோசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன்…

மொபைல் எண்களை தொடர்புகொண்டு வாக்கு கேட்கும் ஜெ….. அதிமுக ஐடி பிரிவு அசத்தல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாய்ஸ் மூலம் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுக்கு வாக்குகள் கேட்கும் விதமாக அதிமுக ஐடி பிரிவினர்…

‘ரஃபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பி கொடுத்துவிட்டார்!’ ப.சிதம்பரம் கிண்டல்

டில்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை, ஆனால் நகல் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த…

சுமலதாவை களங்கப்படுத்திய முதல்வரின் சகோதரர்.. கர்நாடக அரசியலில் பரபரப்பு திருப்பம்..

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி ‘என்ற பழமொழி கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவுக்கு கச்சிதமாக பொருந்தும். ரேவண்ணா –கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். டெல்லியில்…

‘நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்’ முலாயம் சிங் வீட்டில் 4 வேட்பாளர்கள்

‘’முதலில் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்’’என்பது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவரது வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் –சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ். தனது கட்சியின்…

உ.பி. காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு!

லக்னோ: உ.பி.யில் இந்து அமைப்பினரால் தாக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு தெரிவித்துஉள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையோரம் வியாபாரம் செய்து…