Author: A.T.S Pandian

லிடியன் நாதஸ்வரத்தை இந்தியாவின் இசை தூதுவராக நியமிக்க வேண்டும் : இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான்

சென்னை: அமெரிக்காவில் நடைபெறும் ‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரத்தை இந்தியாவின் இசை தூதுவராக நியமிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை…

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகம் மூலம் பணம் பட்டுவாடா: அமலாக்கத் துறையினர் ரெய்டில் ஆதாரம் சிக்கியது

ஜம்மு: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி பிரித்துக் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். பண மோசடி தொடர்பாக காஷ்மீரில் உள்ள…

அதிமுக கூட்டணியில் வாசனுக்கு தஞ்சாவூரும், ஏசி.சண்முகத்துக்கு வேலூரும், ஒதுக்கீடு….

சென்னை: அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதியக்கட்சிக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதியும், தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான…

‘நான் அவன் இல்லை’: அதிமுக பிரமுகர் ‘பார்’ நாகராஜ் தன்னிலை விளக்கம் ‘வீடியோ’

கோவை: நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு கொடுத்த இளம்பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், ஒரேநாளில் ஜாமினில் வெளிவந்த பார் நாகராஜ், வீடியோவில் வெளியான நபர்…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க சிபிசிஐடி மொபைல் எண் அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி அறிவித்து உள்ளது. குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல்…

முகிலன் எங்கே? தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை போஸ்டர்….

சென்னை: சமூக ஆர்வலரான முகிலன் திடீரென மாயமானது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், முகிலன் குறித்து தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் சென்னை…

ஏப்ரல்-18 சித்திரை திருவிழா: தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: ஏப்ரல்-18ந்தேதி சித்திரை திருவிழா அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் அதிகாரி நாளை நேரில் ஆஜராக வேண்டும் அல்லது, பதில் மனு…

சுவிக்கி, ஷொமட்டோ உணவுகளுக்கு  தடை விதித்த தனியார் பள்ளி நிர்வாகம்….

நவீன இயந்திரமயமான காலத்தில், பாசமும், நேசமும் குறைந்துகொண்டேதான் வருகின்றன… குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை டிஜிட்டல் மோகத்துக்கு அடிமையாகி தங்களது வாழ்வினை தொலைத்துக்கொண்டு வருகிறார்கள்…. இதன் தாக்கம்…

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வேரை விட்டு விட்டு துளிரை கிள்ளுவதால் என்ன பயன்? தொழில்நுட்ப நிபுணரின் யோசனை…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் போல, நாட்டில் இனிமேல் எங்கும் நடைபெறாத வாறு தடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை… இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க எடுக்கப்பட…

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 3வது நாளாக தொடரும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்….

கோவை: தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத் தில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், நேர்மையாக விசாரணை நடத்தி, இதில்…