Author: A.T.S Pandian

சாதி மதம், நீட், ஊழல், 2026 தேர்தல்: வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசிய தவெக தலைவர் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை… வீடியோ

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் மாணவர்களுக்கும்,…

பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலம் தரமாக உள்ளது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. பாலத்தில் விரிசல் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

சென்னையில் 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள்! சென்னை குடிநீர்வாரியம் தகவல்

சென்னை: சென்னையில் குடிநீர் வாரியம் தரப்பில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள் விரைவில் திறக்கப்பட இருப்பதாக சென்னை குடிநீர்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த…

34ஆ உயர்வு: உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவி ஏற்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதவி பிரமாணம் செய்து வசந்தார். இதையடுத்து,…

திருப்பதி அலிபிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம்! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…

திருமலை: திருப்பதி அலிபிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவதால், திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. உலகப்புகழ் பெற்ற…

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளை ஒத்திவைத்தது இந்திய ரிசர்வ் வங்கி…

டெல்லி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம், இதில் சில தளர்வுகளை…

தென்பெண்ணையாறு பாலத்தை தொடர்ந்து பள்ளிபாளையம் பாலம்! திறந்த நாளிலேயே விரிசல்….! அன்புமணி, டிடிவி கண்டனம்…

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பாலம் முதல் நாளிலேயே விரிசல் விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு: ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்….

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி அரகே உள்ள ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்…

நகை அடகு வைக்க கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்! ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்…

டெல்லி: தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதிய…

ரூ.525 கோடி மதிப்பில் ஈசிஆரில் கலைஞர் பன்னாட்டு மையம்! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு…