Author: A.T.S Pandian

காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ மீது கல்வீசி தாக்கிய கல்லூரி மாணவர்! இது சென்னை சம்பவம்…

சென்னை: காவல் நிலையத்தில் புகுந்து கல்லூரி மாணவர் ஒருவர் எஸ்.ஐ மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல், சென்னை முக்கிய…

‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்?! டெல்லியில் கிரிஷ் சோடங்கர் பரபரப்பு பேட்டி

டெல்லி: ‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட் கொடுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இதை ஏற்க முடியாது என தமிழ்நாடு…

தேசிய ஜனநாயக கூட்டணியியில் தொகுதி பங்கீடு குழப்பம்! டெல்லி பறந்தார் எடப்பாடி பழனிச்சாமி…

மதுரை: மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபற்றி ஏற்பட்ட நிலையில், இன்று…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30 அதிகரிப்பு:

சென்னை: தமிழ்நாட்டில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30 அதிகரித்து ள்ளது. இதன் காரணமாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும்…

மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! திமுகமீது கடும் தாக்கு

மதுரை: மதுரை ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தபிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார். இஸ்ரேல் சென்றுவிட்டு திரும்பிய பிரதமர்…

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு

திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. சூரியன் –…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி: சென்னையில் 36 விமானங்கள் ரத்து…

டெல்லி: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலியாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், “இஸ்ரேல்- ஈரான் போர்பதட்டும் காரணமாக, சென்னை விமான…

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! பிரதமர் மோடி கண்டனம்!

டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி…

பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்! பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: “அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவச்…

8.27 லட்சம் மாணவர்கள்: தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் த , 8.27 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம்…