Author: A.T.S Pandian

பிரிவினைவாதம் தூண்டுதல்: யாசின் மாலிக் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை

டில்லி: நாட்டில் பிரவினைவாதத்தை தூண்டீ வரும், யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. பிரதமர் மோடி…

ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி: மேலும் ஒரு குஜராத் தொழில் அதிபர் அல்பேனியாவில் கைது

டில்லி: குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலை யில் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே குஜராத் வைர வியாபாரி நிரவ்…

தமிழகத்தில் போட்டியிடும் 8 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு: புதுச்சேரிக்கும் வேட்பாளர் அறிவிப்பு

புதுடெல்லி: 8 தொகுதிகளுக்கான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு காங்கிரஸ் வேட்பாளரின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று நள்ளிரவு வெளியிட்டது.…

பிஎம் நரேந்திரமோடி படத்துக்கு பாட்டே எழுதாத என் பெயரை எப்படி போட்டார்கள்?: பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அதிர்ச்சி

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தின் போஸ்டரில், பாட்டே எழுதாத என் பெயரை எப்படி போட்டார்கள் என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார் பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவேந் அக்தர். விவேகானந்தன்…

பிளாஸ்டிக் மாசு நிறைந்த ஈஸ்டர் தீவை 19 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க பெண்

கேப் டவுன்: பிளாஸ்டிக் மாசு நிறைந்த ஈஸ்டர் தீவை 19 மணி நேரத்தில் நீந்தி 36 வயதான தென் ஆப்பிரிக்க பெண் சாதனை படைத்துள்ளார். ரபாநூய் என்றழைக்கப்படும்…

2012ம் ஆண்டு முதல் பேஸ்புக் பயனர்கள் 60 கோடி பேரின் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல்

கடந்த 2012ம் ஆண்டு முதல் இதுவரை 60 கோடி பேரின் பேஸ்புக் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது,…

தேர்தல் நடத்தை விதி மீறல்: தேர்தல் முடிந்ததும் ரூ.2000 கிடைக்கும்! பொதுமக்களிடம் ஆசை காட்டி வாக்கு கேட்ட எடப்பாடி….

தருமபுரி: தேர்தல் முடிந்ததும் ரூ.2000 கிடைக்கும் என்று இன்று தர்மபுரி மாவட்டத்தில் அன்புமணி ராமதாசை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் ஆசை காட்டினார்.…

தேர்தல் நேரத்தில் மதுபான விற்பனையை கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவு

சென்னை: தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை தீவிரமாக கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக…

பிரியங்கா காந்தியை வைத்து போலிச்செய்தியை உலாவ விடும் பிஜேபி

கங்கை ஆறு பிஜேபி ஆட்சிக்கு முன்பு, பின்பு என இரு படங்களை கொடுத்து அதில் பிரியங்கா காந்தி நீர் அருந்துவது போல ஒரு படத்தினை வைத்துள்ளார்கள் அதாவது…

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் உள்பட 12 மொழிகளில் எமோஜி வெளியிட்ட டிவிட்டர்

இந்தியாவில் நடைபெற உள்ள 17வது மக்களவைக்கான தேர்தலையொட்டி, பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் தமிழ் உள்பட 12 மொழிகளில் எமோஜிகளை வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…