Author: A.T.S Pandian

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் பதவியேற்றார்

டில்லி: லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி…

அபிநந்தன் பெயரை கூறி எடப்பாடி பிரசாரம்: தேர்தல் ஆணையத்தில் புகார்…

சென்னை: தர்மபுரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஐஏஎப் விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை கூறி எடப்பாடி பிரசாரம் செய்தார். இது தேர்தல்…

தூத்துக்குடியில் முத்து எடுக்கப்போவது யார்?

தூத்துக்குடி மக்களவை தொகுதி -2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டபேரவை தொகுதிகள் இதில்…

என்ன நடக்கிறது தேமுதிகவில்…..? தலைமையின் கருணையை எதிர்நோக்கி காத்திருக்கும் வேட்பாளர்கள்….!

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்களில் வழங்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தான நிலையில் மேற்கொண்டு தேமுதிகவுடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. இதன் காரணமாக தேர்தல் வேட்பாளராக…

டாக்டர் பாலாஜியின் பொய் அம்பலம்: நடவடிக்கை எடுக்குமா எடப்பாடி அரசு?

சென்னை: ஜெயலலிதாவின் கைரேகை போலி என்பது உறுதியான நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவரும், ஜெ. கைரேகை தொடர்பாக கடிதம் கொடுத்தவருமான மருத்துவர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க…

டிடிவி கட்சியில் இணைந்தார் பிரபல பெண் நடன இயக்குனர் கலா…

சென்னை : தமிழ் சினிமா நடிகர்களை ஆட்டுவித்து வந்த பிரபல நடன இயக்குனர் கலா, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.…

தருமபுரியில் திமுக தலைவர் ஸ்டாலின் காலை நடைபயணம்… பொதுமக்கள் செல்ஃபி எடுத்து குதூகலம்…

தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் செந்தில்குமார் நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளராக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர்…

வேட்பாளர்களை ‘கடன்’ வாங்கும் தேவகவுடா.. கர்நாடகாவில் விநோதம்..

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை நடத்திவரும் தேவகவுடாவுக்கு- இது சோதனைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். பேரன் நிகில் நிற்கும் மாண்டியா தொகுதியில் அவரை கொத்திச்செல்ல- ராஜாளி…

’’நிறம் மாறிய பூக்கள்’’.. மம்தாவின் அதிரடி..

மே.வங்க மாநில போராளி மம்தா பானர்ஜி- தனது கட்சியை உருமாற்றம் செய்துள்ளார். கம்யூனிஸ்ட்களுடன் மென்மை போக்கை காங்கிரஸ் கடைபிடித்ததால்- அதில் இருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் என்ற…