Author: A.T.S Pandian

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு ரூ.115 கோடி, 2 கிரிமினல் வழக்குகள் …! வேட்புமனுவில் தகவல்…

அரக்கோணம்: அரக்கோணம் தொகுதிக்கு திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு ரூ.115 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற…

வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவில் 7% பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சிஎன்பிசி-டிவி 18 -க்கு அவர்…

இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்கும் வரைதான் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லமாபாத்: இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கும் வரை தான் இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த…

ரிசர்வ் வங்கி கவர்னராக சசிகாந்த தாஸ் நியமிக்கப்பட்ட விவரத்தை தர முடியாது: விதிகளை காட்டி மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக சசிகாந்த தாஸ் நியமிக்கப்பட்ட விவரத்தை தர மத்திய அரசு மறுத்துவிட்டது. சசிகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி…

கண்ணி வெடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு புல்லட் ப்ரூப் வாகனங்கள் வழங்க நடவடிக்கை

புதுடெல்லி: கண்ணி வெடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புல்லட் ப்ரூப் வாகனங்களையும் மற்றும் சிறு பஸ்களையும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் பகுதியில்…

திருமணமான இந்து சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லமாபாத்: மதம் மாற்றி திருமணம் செய்ததாகக் கூறப்படும் 2 இந்து சகோதரிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸாருக்கு இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மற்றும் 15 வயதான…

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏப்ரல் 1 முதல் வருமான வரித்துறை புதிய நடவடிக்கை

புதுடெல்லி: வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், ஏப்ரல் 1 முதல் வருமான வரி விவரங்களை தெரிவிக்க புதிய வழிமுறைகளை வருமான வரித்துறை கையாளவுள்ளது. வரி செலுத்துவோர்…

‘ஆர்ட்ஸ்’ கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்: புதிதாக 45 கல்லூரிகள் விண்ணப்பம்

சென்னை: பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில், ஆர்ட்ஸ் எனப்படும் கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக புதிய…

வரும் 28ந்தேதி காங்கிரசில் இணைகிறார் பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா?

பாட்னா: பிரதமர் மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக குரல்கொடுத்து வரும் பாஜக எம்.பி. யும் முன்னாள் பிரபல நடிகருமான சத்ருகன்சின்ஹா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி…

கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் 3 வேட்பாளர்களை மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி: மார்ச் 31-க்குள் நடவடிக்கை எடுப்பதாக பிரியங்கா காந்தி உறுதி

லக்னோ: கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்து, மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரித்து முடிவு அறிவிக்கப்படும் என பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். கிழக்கு…