சரவணபவன் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை உறுதி: உச்சநீதி மன்றமும் கைவிட்டது
சென்னை: ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி…
சென்னை: ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி…
டில்லி: ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கட்சிக்கு எதிராக…
டில்லி: தங்களது அணிக்கு தேர்தல் சின்னமாக குக்கர் வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வரை சென்று வேதாடிய டிடிவி தினகரனுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ‘பரிசுப்…
டில்லி: கடந்த 27ந்தேதி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளாவுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வடக்கு மும்பை தொகுதியில் ஊர்மிளா போட்டியிடுவார்…
பெங்களூரு: நேற்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக மலிங்கா வீசிய பந்து பல்வேறு சர்ச்சைகைளை உருவாகி உள்ளது. மலிங்காவின் பந்து,…
பெங்களூரு: நேற்று இரவு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 7 லீக் ஆட்டத்தில் மும்பைஅணி…
அகமதாபாத்: கல்லூரி தேர்வில் மோசடி செய்த குஜராத் பாஜக தலைவர் ஜிட்டு வகானி மகன் கைது செய்யப்ப்ட்டார். குஜராத் பாஜக தலைவர் ஜிட்டு வகானி தேர்தல் பிரச்சாரத்தில்…
புதுடெல்லி: மோடி பண மதிப்பிழப்பு செய்ததை நாங்கள் பண மதிப்பு செய்வோம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த…
புதுடெல்லி: கடும் நிதி நெருக்கடி காரணமாக குறைந்தபட்ச பென்ஷன் தொகையை இரு மடங்காக உயர்த்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முடிவு செய்துள்ளது. தொழிலாளர் வருங்கால…
மும்பை: மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரில் பெண்களுக்கான ஹுக்கா பார் திறக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட குழாய் மூலம் புகைக்கும் பழக்கம் அரேபிய நாடுகள்…